”உதடுகளில் திருக்குறள், உள்ளம் முழுக்க இந்தி வெறி”… சரமாரியாக சாடிய மதுரை எம்.பி..!
மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா மக்களவையில் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அதில் இந்தியத் தண்டனைச் சட்டத்தை பாரத் நியாய சன்ஹிதா...






















