விநாயகர் திருவீதி உலா கோலாகமாக கொண்டாடப்படுகிறது…
சென்னை இராஜா அண்ணாமலைபுரம் பகுதி திருவள்ளுவர் பேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஜீவரத்ன விநாயகர் ஆலயத்தில் விநாயகர் திருவீதி உலா கோலாகமாக நடைபெற்றது.
சென்னை இராஜா அண்ணாமலைபுரம் பகுதி திருவள்ளுவர் பேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஜீவரத்ன விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவும், விநாயகர் திருவீதி உலாவும் கோலாகமாக கொண்டாடப்பட்டது.
விழா நிழ்ச்சிக்கான ஏற்பாடுகள் ஆலயத் தலைவர் மயிலை ஸ்ரீதரன், நிர்வாகச் சேயலாளர் M.சம்பத்குமார், தர்மகர்த்தா S.சங்கரசத்குரு ,G.M. ஆனந்த் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு சிறு பத்திரிகையாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கா.குரு, வழக்கறிஞர் S.G.ரமேஷ்குமார், மயிலை மாமமன்ற உறுப்பினர் அமிர்தவர்ஷினி, எஸ்.கே. ரவிச்ந்திரன், பேராசிரியர் A. வாகீசன், பேராசிரியை திருமதி T.ஜெயந்தி,ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)