Tuesday, June 17, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

சைக்கிள் கேப்பில் பாஜகாவை பற்றி ரீல் விட்ட அண்ணாமலை..!!

இந்த உத்தரவு வெளியான சில நொடியிலேயே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.., தமிழ்நாட்டின் சார்பாக இதை நாங்கள் மனதார வரவேற்கிறோம்.. இந்த வாக்குறுதியை என்னதான் திமுக கொடுத்திருந்தாலும் அதை நிறைவேற்றியது பாரத பிரதமர் மோடி என்பதை நாங்கள் பெருமையாக சொல்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

by logeshwari
October 21, 2023

சைக்கிள் கேப்பில் பாஜகாவை பற்றி ரீல் விட்ட அண்ணாமலை..!!

 

 

கழிவுநீர் அகற்றும் பணியின் போது துப்புரவு தொழிலாளர்கள் மரணம் அடைவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.., இதனால் மரணம் அடைபவர்களின் குடும்பங்களுக்கு 30 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு தரவேண்டுமென சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.., அந்த உத்தரவிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.., இந்த உத்தரவு மிகவும் வரவேற்க கூடியது என போஸ்ட் செய்துள்ளார்..

மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது என்பது மிகவும் மோசமான ஒன்று அப்படி அந்த தூய்மை பணியை செய்யும் பொழுது கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி செயல்படும் பொழுது பல விதமான மரணங்கள் ஏற்படுகிறது..

இதை தடுத்த நிறுத்த தமிழ்நாடு முதலமைச்சர்.. மு.க.ஸ்டாலின் கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபடுவோர் மரணம் ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்திற்கு தல 30லட்சம் ரூபாய் வழங்குகிறோம் என வாக்குரிதி கொடுத்தார்.., ஆனால் அந்த சிந்தனையை செயல்பட நினைத்தவர் பாரத பிரதமர் மோடி..

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு :

கழிவுநீர் அகற்றும் பணியின் போது மரணம் நேர்ந்தால் அவர்களின் குடும்பத்திற்கு தலா 30லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும்.., உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டால் 20லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது..

இந்த உத்தரவு வெளியான சில நொடியிலேயே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.., தமிழ்நாட்டின் சார்பாக இதை நாங்கள் மனதார வரவேற்கிறோம்.. இந்த வாக்குறுதியை என்னதான் திமுக கொடுத்திருந்தாலும் அதை நிறைவேற்றியது பாரத பிரதமர் மோடி என்பதை நாங்கள் பெருமையாக சொல்வோம் என குறிப்பிட்டுள்ளார்..

அண்ணாமலை ட்வீட் :

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதப் பிரதமர் மோடி” தலைமையிலான மத்திய அரசு, கையால் துப்புரவு செய்பவர்களின் மறுவாழ்விற்கான சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ், அடையாளம் காணப்பட்ட மற்றும் தகுதியுள்ள 58,098 தொழிலாளர்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 40,000 மற்றும் அடையாளம் காணப்பட்ட 1935 தொழிலாளர்களுக்கு சுயதொழில் செய்வதற்கான   திட்டம்   மூலம் மானியமாக 5,00,000 ரூபாய் வழங்கியுள்ளது.

மேலும், 22,294 தொழிலாளர்களுக்கு உதவித்தொகையாக 2000 ரூபாய் உடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி காலத்தில் மாதம் 3,000 ரூபாய் உதவித் தொகையுடன் அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி சான்றிதழ்கள் மற்றும் நிரந்தர வேலைவாய்ப்பு போன்றவை வழங்கப்பட உள்ளது..

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், அக்டோபர் 2, 2014 முதல், கிராமப்புறங்களில் 11.05 கோடிக்கும் அதிகமான சுகாதார கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 62.81 லட்சத்திற்கும் அதிகமான நகர்ப்புறங்கள் மற்றும் சுகாதாரமற்ற கழிப்பறைகள் சுகாதார கழிப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன. கைகளால் சுத்தம் செய்யும் வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்த இயக்கம் பெரும் பங்களிப்பை அளித்தது.
இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை” (NAMASTE) திட்டம், நாட்டின் 4800 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், அடுத்த மூன்று ஆண்டுகளில், 2025-26 வரை ரூ. 349.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், கையால் துப்புரவு செய்பவர்கள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை பாதுகாப்பின்றி சுத்தம் செய்வதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் மறுவாழ்வு மற்றும், பாதுகாப்பான, இயந்திரங்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்வதை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
2018 முதல் 2022 வரை, நாட்டிலேயே அதிகமாக, 52 கழிவு நீர் அகற்றும் தொழிலாளிகள் பலியான தமிழகத்தில், மத்திய அரசின் நலத்திட்டங்களும், மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவும், தொழிலாளர்களுக்கு மிகப்பெரும் ஆறுதலாக அமையும்.  என பெருமையாக தெரிவித்துள்ளார்..
Tags: #Madhimugam#Madhimugam News#today Newsஇந்தியப் பிரதமர் மோடிதூய்மை இந்தியா திட்டம்பாஜகபாஜக மாநில தலைவர் அண்ணாமலைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

"நான் கொடுத்ததை அப்படியே நீ ரிட்டர்ன் பண்ற".., ரிசர்வ் வங்கி சொன்ன அப்டேட்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.