இரண்டு நண்பர்களின் கதை..!! குட்டிஸ்டோரி-36
ஒரு கிராமத்தில் ஒரு வயதானவர் இருந்தார் அவருக்கு யாருமே கிடையாது தனியா வீட்டில் வசிப்பவர் அவரோட மனைவி கொஞ்சநாளைக்கு முன்னாடி இறந்து போய்ட்டாங்க அதுல இருந்து தனிமையை இருக்காரு யாருகிட்டயும் பேசாம அவரு உண்டு அவரு வேலை உண்டு அப்படினு இருப்பாரு.
அந்த ஊருல இருக்குற யாருக்குமே அவர புடிக்காது சரியான சிடுமூஞ்சி அப்படினு சொல்லுவாங்க அந்த ஊருல என்ன ஒரு விழா வந்தாலும் அவரு கலந்து கொள்ளமாட்டாரு, ஊருல முறுக்கு போட்டாக் கூட வாங்கமாட்டாரு இப்படி இருக்க,
இவருக்கு ஒரு நண்பர் இருக்காரு அப்படியே இவருக்கு ஆப்போசிட் எல்லார்கூடையும் சகஜமா பழகுவாறு அனாலும் இவருக்குடா மட்டும் ரொம்ப சிநேகிதமா இருப்பாரு ஏன் நா இவங்க ரெண்டுபேரும் சின்னவயசுல இருந்து நண்பர்கள்.
பலமுறை சொல்லிட்டாரு எல்லாருக்குடையும் நல்லா பேசு பழகுனு அனாலும் அவரு கேக்குற மாதிரி தெரியல அதனால அப்படியே விட்டுட்டாரு அவரோட நண்பர் உடம்பு சரி இல்லாமல் மருத்துவமனையில் இருந்தாரு அப்போ இவரு பாக்க போனாரு அவருக்கு ஆபரேஷன் பண்ண அதிகமான பணம் செலவாகும் அப்படினு சொல்லுறாங்க டாக்டர் ஆனா அவர்கிட்ட அவ்ளோ பணம் இல்லை.
இந்த வயதானவர் வீட்டுக்கு போயிடு வரன் அப்படினு சொல்லிட்டு கெளம்புறாரு வீட்டுக்கு பொய் அவரோட மனைவியோட நகையே எல்லாம் வித்திட்டு பணம் சேக்குறாரு அதை கொண்டு போய் நண்பரோட அபேராடின் கட்டி அவரோட உடம்பு சரி ஆகிரு அப்படினு ஆறுதல் சொல்லிட்டு வீட்டுக்கு கெளம்புறாரு அந்த முதியவர்.
கொஞ்ச நாள் கழிந்தது அவரோட நண்பர் மீண்டும் வேலைக்கு வந்தார், இரண்டுபேரும் சந்தித்து பேசுகிறாங்க ரொம்ப நன்றி நண்பா எனக்கு ஒரு கஷ்டம் வரும்போது என்கூட நல்லா பழகுறவங்களே உதவி செய்ய யாரும் முன்வரல அனா நீ யோசிக்காம எனக்கா நகையே வித்து எனக்கு உயிர் கொடுத்த நா சாகுற வரைக்கும் இந்த நன்றியை மறக்க மாட்டேன் நண்பா.
என்னங்க இந்த மாதிரியும் உங்க வாழ்க்கைல ஒருத்தர கண்டிப்பா இருந்துருப்பாங்க அப்படினா அவங்க யாரு என்ன உதவி பண்னங்க அப்படினு கமெண்ட் பண்ணுங்க .
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..