Monday, February 6, 2023
Madhimugam
Advertisement
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

இறந்த உடலிலிருந்து வெளியேறிய பாம்பு..!! பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி சம்பவம்..!!

December 9, 2022

RelatedPosts

ஆண் மருத்துவர்களிடம் பெண்கள் சிகிச்சை பெறகூடாது – ஆப்கான் அரசு அதிரடி

2 இலட்சம் இராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!! ஐ.நா வெளியிட்ட அறிக்கை..!

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு..?? ஒன்றிய அரசு விளக்கம்..!!

இந்த உலகில் எங்காவது ஒரு இடத்தில் ஏதேனும் விசித்திரமான சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும் அதில் பெரும்பாலும் அனைவரிடமும் போய் சேருவதில்லை அவ்வாறு தெரியும் சில விஷயங்கள் அனைவரையும் ஆச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அப்படி ஒரு சம்பவம் தான் இப்போது பலராலும் பேசபட்டு வருகிறது.

பிரேத பரிசோதனை பிரிவில் பணி செய்வது எளிதான ஒன்றாக இருக்காது. மன தைரியமானவர்கள் மன வலிமைமிக்கவர்களே அந்த சேவையை செய்வார்கள். ஒரு ஒரு நாளும் ஒரு ஒரு காரணத்தினால் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து வரும் அவர்களில் ஒருவர் தான் அமெரிக்காவை சேர்ந்த ஜெசிகா என்பவர் இவர் ஒரு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Autopsy technician finds live snake inside dead body

அவர் இது குறித்து கூறுகையில், தான் ஒன்பது ஆண்டுகளாக இந்த பணியை செய்து வருவதாகவும் தினமும் ஒரு ஒரு மனித உடல்களை கூறாய்வு செய்வது தான் தன்னுடைய வேலை என்று கூறினார். தொடர்ந்து, தான் ஒரு முறை கைவிடப்பட்ட அழுகிய நிலையில் இருந்த ஒரு மனிதரின் உடலை பிரேத பரிசோதனை சித்து கொண்டிருந்த பொழுது அந்த உடலிலி இருந்து ஒரு பாம்பு ஒன்று உயிருடன் வெளியே வந்ததை பார்த்ததாக கூறினார். அந்த பாம்பு அந்த நபரின் தொடை பகுதியில் இருந்து வந்ததாகவும் அந்த பாம்பை பார்த்ததும் பதறி அடித்து வெளியே ஓடியதாகவும் கூறினார்.

I Fear the Coldness of Doctors | Essay | Zócalo Public Square

பின்னர் மற்ற பணியாளர்கள் அந்த பாம்பை பிடித்து சென்ற பிறகு தான் தனது வேலையை மீண்டும் தொடங்கியதாக கூறினார். இது குறித்த ஆய்வில், குளிர்ந்த பிரேத உடல்களில் பூச்சிகள், பாம்புகள் போன்றவைகள் அணுகாது ஆனால் சூடான அல்லது கதகதப்பான பகுதியில் இருக்கும் உடல்களில் இது போன்ற உயிரினங்கள் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இது போன்ற நிகழ்வுகள் அந்த உடல் எங்கிருந்து கண்டறியபடுகிறது என்பதை பொறுத்தே இது போன்ற சம்பவங்கள் நிகழும் என்றும் கூறினார். இவர் பிரேத பரிசோதனை செய்த அந்த நபரின் உடல் ஒரு ஓடையின் அருகில் இருந்து கண்டறியபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Tags: americaworldnews
ADVERTISEMENT
Previous Post

அம்பேத்கர் சிலை மற்றும் பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்த முதல்வர்..!!

Next Post

வரப்போகிறது ரோபோ டாக்ஸி.!! உபேரின் புதிய திட்டம்..!!

Digital Team

Digital Team

Related Posts

உலகம்

ஆண் மருத்துவர்களிடம் பெண்கள் சிகிச்சை பெறகூடாது – ஆப்கான் அரசு அதிரடி

உலகம்

2 இலட்சம் இராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!! ஐ.நா வெளியிட்ட அறிக்கை..!

Uncategorized

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு..?? ஒன்றிய அரசு விளக்கம்..!!

உலகம்

பணம் கொடுத்து மக்களை வெளியேற்றும் ஜப்பான்..!! அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

Uncategorized

கடும் பனிபொழிவில் இமாச்சல்பிரதேசம்..!! தற்காலிகமாக மூடப்பட்ட சாலைகள்..!!

இந்தியா

மேலும் ஒரு ரஷ்யர் உடல்..!! ஒடிசாவில் தொடரும் மர்மம்..!!

Next Post

வரப்போகிறது ரோபோ டாக்ஸி.!! உபேரின் புதிய திட்டம்..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

வீட்டில் நீங்க எப்படி…?? அவரது ஸ்டைலில் பதிலளித்த தோனி : வைரலாகும் வீடியோ…!!

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை – பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்…!!

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

 நகராட்சி வருவாய் ஆய்வாளரை தாக்கிய  6 பேர் மீது  வழக்கு – காவல்துறை அதிரடி

அதானி குழுமத்திற்கு வங்கிகள் வழங்கிய கடன் –  80 ஆயிரம் கோடி ரூபாய் 

சென்னை மதுரவாயல் – துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டம்- ஒன்றிய அரசு அனுமதி 

அதானி குழும முறைகேடு தொடர்பாக  விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் 

Trending News

 நகராட்சி வருவாய் ஆய்வாளரை தாக்கிய  6 பேர் மீது  வழக்கு – காவல்துறை அதிரடி

அதானி குழுமத்திற்கு வங்கிகள் வழங்கிய கடன் –  80 ஆயிரம் கோடி ரூபாய் 

சென்னை மதுரவாயல் – துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டம்- ஒன்றிய அரசு அனுமதி 

அதானி குழும முறைகேடு தொடர்பாக  விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் 

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • டிரெண்டிங்
  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.