வேலூர் மாவட்டம் ஸ்ரீதாயத்தம்மன் ஆலய துர்கை அம்மன் மஹா கும்பாபிஷேக விழா…
வேலூர் மாவட்டம், பிரம்மபுரம் தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதாயத்தம்மன் ஆலயத்தில் உள்ள துர்கை அம்மன் மற்றும் நவகிரகங்களுக்கு மஹா கும்பாபிஷேக விழா நடைப்பெற்றது.
பல்வேறு புன்னிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆலய விமான கலசத்தின் மீது ஊற்றப்பட்ட கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.