Sunday, December 3, 2023
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
  • அழகு
  • குழந்தைகள்
  • பெண்கள்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
  • இன்று ஒரு தகவல்
  • Home
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
  • அழகு
  • குழந்தைகள்
  • பெண்கள்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
  • இன்று ஒரு தகவல்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

குட்கா பற்றி போலீசில் புகார் அளித்த வியாபாரியை தாக்கிய இளைஞர்கள் கைது..!!

நேற்று  முன்தினம்  இரவு,  ஆத்தூரிலிருந்து  தென்னங்குடி  பாளையத்திற்கு  இருசக்கர வாகனத்தில் சென்ற அறிவழகனை  காரில்  வழிமறித்த  கும்பல் ஒன்று  இரும்பு  கம்பி  உள்ளிட்ட  ஆயுதங்களால்  சரமாரியாக  தாக்கி  விட்டு  அங்கிருந்து  தப்பி  சென்றுள்ளனர்.

July 14, 2023

Loading

குட்கா பற்றி போலீசில் புகார் அளித்த வியாபாரியை தாக்கிய இளைஞர்கள் கைது..!!

ஆத்தூர் அருகே  சட்ட  விரோதமாக குட்கா விற்பனை குறித்து,  போலீசாரிடம் தகவல் கொடுத்தற்காக வியாபாரியை தாக்கிய குற்றத்திற்காக  மூன்று வாலிபர்கள் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே  உள்ள  தென்னங்குடி  பாளையம்,  ஊராட்சி அய்யனார் பாளையம்  பகுதியை சேர்ந்தவர்.  அறிவழகன்(61),  இவர்  விவசாய  மூலிகை  பொருட்களை  வாங்கி  விற்பனை  செய்து  வருகிறார். இவர்  கடந்த  சில  நாட்களுக்கு  முன்பு ஆத்தூர்  போலீசாரிடம்  சிலரின்  புகைப்படத்தை  காட்டி. இவர்கள்  இந்த  பகுதியை  சேர்ந்தவர்களா? குட்கா  வியாபாரம்  செய்கிறார்களா? என  விவரம்  கேட்டதாக  கூறப்படுகிறது.

இதனால்  அறிவழகனுக்கும்  அதே  பகுதியை  சேர்ந்த  சிலருக்கும்  முன்  விரோதம்  ஏற்பட்டுள்ளது,  இன்னிலையில் நேற்று  முன்தினம்  இரவு,  ஆத்தூரிலிருந்து  தென்னங்குடி  பாளையத்திற்கு  இருசக்கர வாகனத்தில் சென்ற அறிவழகனை  காரில்  வழிமறித்த  கும்பல் ஒன்று  இரும்பு  கம்பி  உள்ளிட்ட  ஆயுதங்களால்  சரமாரியாக  தாக்கி  விட்டு  அங்கிருந்து  தப்பி  சென்றுள்ளனர்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இதில்  படு காயமடைந்த  அறிவழகனை  அங்கிருந்தவர்கள்  மீட்டு  சிகிச்சைக்காக ஆத்தூர்  அரசு  மருத்துவமனைக்கு  அனுப்பிவைத்தனர்.   இதனை  தொடர்ந்து  அறிவழகன்  காவல்  நிலையத்தில்   புகார்  அளித்துள்ளார்.  புகாரின்  பெயரில்  தென்னங்குடி  பாளையம்  பகுதியை  சேர்ந்த  ராஜீவ்காந்தி [ வயது 37 ],  மினி (எ) தமிழழகன் [ வயது 20 ],  சஞ்சய் [ 21 ] ஆகிய  மூன்று   வாலிபர்களை  கைது  செய்துள்ளனர்.

கைது  செய்யப்பட்ட நபர்களிடம்  போலீசார்  விசாரணை  நடத்தி  வருகின்றனர்.  விசாரணைக்கு  பின்  இந்த  தாக்குதில்  இன்னும்  பலருக்கு  தொடர்பு  இருப்பதாக   கூரியுள்ளனர்.  எனவே  போலீசார் அவர்கள்  கொடுத்த வாக்குமூலத்தின்  பெயரில்   மேலும்  சில நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Tags: selamஇளைஞர்கள் கைதுகுட்காகுட்கா விற்பனைசேலம்
ADVERTISEMENT
Previous Post

பெண் பத்திரிசிகையாளர் குறித்து சர்ச்சை பேச்சு..! எஸ்.வி.சேகர் மனு தள்ளுபடி..!!

Next Post

பைக்கில் சென்ற நபர் கார் மோதி பலி..! விவரம் தெரியாததால் போலீஸ் விசாரணை..!!

Related Posts

க்ரைம்

கொடநாடு கொலை  வழக்கில்  திடீர்  திருப்பம்..!!  சிக்கிய  3  ஆசாமிகள்..!!

க்ரைம்

காதலர்கள் தற்கொலை..!! காரணம் குறித்து வெளி வந்த பகீர் தகவல்..!!

க்ரைம்

பெண் கவுன்சிலரை பயங்கரமாக கொலை செய்த தம்பதியினர்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

Next Post

பைக்கில் சென்ற நபர் கார் மோதி பலி..! விவரம் தெரியாததால் போலீஸ் விசாரணை..!!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் தேர்வு குளறுபடிகளை கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆர்பாட்டம்…

மயிலாடுதுறையில் 108 ஆம்புலன்ஸ் ஜனவரி மாதம் 8ம் தேதி முதல் வேலை நிறுத்தம்…

ராணிப்பேட்டையில் புதிதாக மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் கோரிக்கை…

மன்னார்குடியில் மினி பால் பண்ணை அமைக்கப்படும் என மனோ தங்கராஜ் உறுதி..

Trending News

திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் தேர்வு குளறுபடிகளை கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆர்பாட்டம்…

மயிலாடுதுறையில் 108 ஆம்புலன்ஸ் ஜனவரி மாதம் 8ம் தேதி முதல் வேலை நிறுத்தம்…

ராணிப்பேட்டையில் புதிதாக மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் கோரிக்கை…

மன்னார்குடியில் மினி பால் பண்ணை அமைக்கப்படும் என மனோ தங்கராஜ் உறுதி..

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
  • அழகு
  • குழந்தைகள்
  • பெண்கள்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
  • இன்று ஒரு தகவல்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.