Friday, May 9, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

கள்ளக்காதல் மோகம் இளம் பெண் தற்கொலை.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!

சரவணன் வெளிநாட்டில் வேலை செய்த பொழுது சம்பளத்தை மணலி புதூரில் உள்ள தன்னுடைய தங்கையின் கணவரான மற்றொரு சரவணன் என்பவருக்கு அனுப்பி வைத்தார்.

by Admin
June 29, 2024

கள்ளக்காதல் மோகம் இளம் பெண் தற்கொலை.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!

 

 

 

 

சென்னை சேர்ந்த  சரவணன்42 எனபவர்  பெயிண்டராக வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கு திருமாணமாகி   விஜயசாந்தி என்ற மனைவியும் இரண்டு மகன்கள் உள்ளது. இவரது மனைவி  பிரபல துணிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் சரவணன் வெளிநாட்டில் வேலை செய்த பொழுது சம்பளத்தை மணலி புதூரில் உள்ள தன்னுடைய தங்கையின் கணவரான மற்றொரு சரவணன் என்பவருக்கு அனுப்பி வைத்தார்.

அவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். அந்த பணத்தை விஜயசாந்தி வீட்டில் கொடுப்பதற்கு அவர் அடிக்கடி சென்று வந்ததால் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு திரும்பி வந்த சரவணன் மனைவியின் கள்ளக்காதல்  குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து மனைவியை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் விஜய் சாந்தி இந்த உறவை முடித்து கொள்ளுமாறு கூறியதால்  தன்னுடைய காதலை தொடரும்படி மெக்கானிக் சரவணன்  வற்புறுத்தியுள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த விஜய் சாந்தி நேற்று முன்தினம்  தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலில் பேரில் போலீசார் விசாரணையை மேற்கொண்ட போது அவருடைய வீட்டில் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் என் சாவுக்கு என் கணவர் சரவணன் மற்றும் என்னுடன் கள்ளக்காதலன் சரவணன் ஆகியோர் தான் காரணம் என்று எழுதியுள்ளார்.

இதனை எடுத்து காவல்துறையினர் கணவர் சரவணன் மற்றும் உறவுக்கார  சரவணன் ஆகிய இருவரையும்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றமர்.

-பவானி கார்த்திக்

 

Tags: #chennaisucideஇளம் பெண் தற்கொலைகடிதம் எழுதி தற்கொலைசென்னை
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

க்ரைம்

கள்ள காதலனை கொன்று விட்டு  நாடகமாடிய பெண்…!!  போலீசில்  சிக்கியது எப்படி..?

Next Post

காதல் விவகாரத்தால் இளைஞர்க்கு நேர்ந்த சோகம்..! போலீசார் விசாரணை..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

தம்பதி கோலத்தில் திருமணத்தில் பங்கேற்ற ரவி மோகன்

பாகிஸ்தான் ராணுவ தளபதி சிறைபிடிப்பு?

சூர்யவம்சம் பார்ட் -2 ஹீரோ யார் தெரியுமா..? ஷாக்-கான ரசிகர்கள்…!!

பாக். கதறல்: அலறிய லாகூர்!

Trending News

தம்பதி கோலத்தில் திருமணத்தில் பங்கேற்ற ரவி மோகன்

பாகிஸ்தான் ராணுவ தளபதி சிறைபிடிப்பு?

சூர்யவம்சம் பார்ட் -2 ஹீரோ யார் தெரியுமா..? ஷாக்-கான ரசிகர்கள்…!!

பாக். கதறல்: அலறிய லாகூர்!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.