என்னவள் நீ..!! எனக்குரியவள் நீ..!!!
“என்னவளிடம் ஏங்கி ஏங்கி அன்பு வைத்தேன் ஆனால்
என்னவளிடம் இருந்து எனக்கு கிடைத்த பரிசு அம்பு”
அந்த அம்பை அன்பாக்கி மீண்டும் என்னவளிடம்
அன்பாகவே கொடுப்பேன்..
ஏனென்றால் அவள் என்னவள்..!! எனக்குரியவள்..!!!
எழுதியவர் – இ.தினேஷ்