Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“நாங்கள் போலீஸ் வந்திருக்கிறோம்..” கணவரின் கொலைக்கு பழி தீர்த்த மனைவி..!!      

"நாங்கள் போலீஸ் வந்திருக்கிறோம், விஷ்ணு சிறையில் இருந்து தப்பியதால் அவரை தேடி வந்திருக்கிறோம்" எண்று சொன்ன பிறகே அவர்கள் கதவை திறந்ததனர். உடனே உள்ளே நுழைந்த அந்த கும்பல் அங்கு விஷ்ணு இல்லாததால் அங்கிருந்த மூன்று பேரையும் வெட்டினர்.

by logeshwari
October 4, 2024

“நாங்கள் போலீஸ் வந்திருக்கிறோம்..” கணவரின் கொலைக்கு பழி தீர்த்த மனைவி..!!

பொன்னேரியை அடுத்த மீஞ்சூரில் தனது கணவரின் கொலைக்கு பழித்தீர்க்க காவல்துறை வேடத்தில் சென்ற மனைவி, 3 பேரை வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த மீஞ்சூர் தோட்டக்காடு கிராமத்தை சேர்ந்த விஷ்ணு (மற்றும் அவருடைய சகோதரர் விஷால். இவர்கள் இருவரும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஆவர்.

இவர்கள் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பொன்னேரி பெரியகாவணம் பகுதியைச் சேர்ந்த 26 வயதாகும் லட்சுமணன் என்பவரை வெட்டிக் கொலை செய்ததாக காவல்துறையினர் விஷ்ணுவையும் விஷாலையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த மாதம் 29ஆம் தேதி நள்ளிரவு 5 பேர் கொண்ட கும்பல் தோட்டக்காடு கிராமத்தில் உள்ள விஷ்ணுவின் வீட்டிற்கு சென்று அங்கு அவருடைய தந்தை ரகு மற்றும் தாய் ஜெயபாரதி (வ42) மற்றும் விஷாலின் மனைவி அர்ச்சனா (வ21) ஆகியோரை பெட்ரோல் ஊற்றி மிரட்டிவிட்டு அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மூன்று பேரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது தொடர்பாக மீஞ்சூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த விசாரணையில் கடந்த ஜூன் மாதம் நடந்த லட்சுமணம் கொலை வழக்கில் முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. விஷ்ணு காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்றுவிட்டதாக இறந்த லட்சுமணின் மனைவி ரம்யாவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து தனது கணவரின் கொலைக்கு பழிவாங்கும் எண்ணத்தில் உறவினர்களுடன் சேர்ந்து விஷ்ணு மற்றும் விஷால் வீட்டிற்கு ரம்யா கடந்த 29ஆம் தேதி நள்ளிரவு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கதவை திறந்த ரகு, “இந்த நேரத்தில் வந்திருக்கிறீர்களே யார் நீங்கள்” என கேட்டுள்ளார் அதற்கு தங்களை காவல்துறையினர் என கூறிய ரம்யா உள்ளிட்டோர் வீட்டிற்குள் புகுந்து விஷ்ணுவை தேடி உள்ளனர். அங்கு விஷ்ணு இல்லாததால் அங்கிருந்தவர்களை கொலை செய்யும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். மேலும் வீட்டில் இருந்த நகைகளையும் திருடிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் ரம்யா உள்ளிட்டோரை போலீஸார் தேடி வந்தனர். நேற்று முன் தினம் பொன்னேரி சின்னகாவணத்தைச் சேர்ந்த ரம்யா (வ24), வசந்த் (வ26), மணிகண்டன் (வ23), திருப்பதி (வ22), லட்சுமணனின் அண்ணன் மாறன்ராஜ் (வ29), ஜெயசாரதி வ(21) ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்து இன்னும் சில கூலிப்படையினரை தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் கூறுகையில், இரவு 12 மணி இருக்கும்போது ஒரு 5, 6 பேர் கொண்ட கும்பல் அவர்கள் வீட்டு கதவை தட்டியதாக தெரிகிறது. அதன் பிறகு ரகு யாரென கேட்ட போது “நாங்கள் போலீஸ் வந்திருக்கிறோம், விஷ்ணு சிறையில் இருந்து தப்பியதால் அவரை தேடி வந்திருக்கிறோம்” எண்று சொன்ன பிறகே அவர்கள் கதவை திறந்ததனர். உடனே உள்ளே நுழைந்த அந்த கும்பல் அங்கு விஷ்ணு இல்லாததால் அங்கிருந்த மூன்று பேரையும் வெட்டினர்.

இதனை அடுத்து அவர்கள் மூவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். அந்த சத்தம் கேட்டு நாங்கள் எல்லாரும் வெளியே வந்து பார்த்த போது அந்த கும்பல், எங்களை பார்த்தவுடன் தப்பியோடிவிட்டனர். பிறகு அவர்கள் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தோம் என அவர்கள் கூறினர்…

– சத்யா.

Tags: #ARRESTED#MadhimugamCrime NewsMadhimugam CrimeMurder caseகணவனை கொலை செய்த மனைவி
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

Next Post

நாம்  வாழ்க்கையை   தீர்மானிப்பது  கல்  அல்ல..!! விவசாயின் கதை.. குட்டி ஸ்டோரி-53

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.