Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

சீதை மீது ராமன் சந்தேகித்தது சரியா..? சீதையின் உருவத்தில் இருப்பது இவரா..!!

விஷ்ணுவிடம் தன்னுடைய கோபத்தை காட்டிய மகாலட்சுமி, பத்மாவதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்..

by logeshwari
October 6, 2024

சீதை மீது ராமன் சந்தேகித்தது சரியா..? சீதையின் உருவத்தில் இருப்பது இவரா..!!

 

 

 

 

மனிதர்களுக்குள் மட்டும் தான் பிரச்சனை என நாம் கஷ்டம் வரும் நேரங்களில் தெய்வத்திடம் சென்று முறையிடுவதை வழக்கமாக வைத்து இருப்போம்.. ஆனால் தெய்வத்திற்குள்ளும் சண்டைகள் இருக்கிறது என எத்தனை பேருக்கு தெரியும்..?

நேற்று இரவு தான் ராமன் சீதை கதை பற்றி படித்தேன் அதை படித்த பின்னரே பல சந்தேகங்கள் எழுந்தது.. என்னுடைய கேள்விகள் சரியா..? தவறா..? என நீங்களே சொல்லுங்க.

அசோக வனத்தில் இருந்து சீதையை மீட்ட ராமன் சீதையின். அவருடை கற்பை சோதிக்க அக்னி பரீட்சை ஒன்றை வைப்பார். கணவனின் உத்தரவை ஏற்றுக்கொண்ட சீதை அந்த அக்கினியில் இறங்கி தான் தப்பு செய்யவில்லை என நிரூபிப்பார்.. அனைவரும் துக்கத்தில் மூழ்கியிருக்கும் போது, நெருப்பிலிருந்து சீதை வெளியே வருவார். கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு சீதை வெளியே வருவார். அதாவது இரண்டு சீதை’கள் நெருப்பிலிருந்து வெளியே வருவார்கள்.

அது அங்கிருந்த அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது ., ராமன், லட்சுமணன் இருவரும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் திகைத்து நின்ற போது நாரதர் அங்கே வந்து “ராமா நீங்கள் வனவாசத்தில் இருந்தபோது வேதவதி என்ற பெண் உன் மீது அளவு கடந்த பக்தி வைத்திருந்தார். அந்த சமயத்தில் இராவணன் சீதையை கடத்திக்கொண்டு போக வந்தான்., அதனை அறிந்து கொண்ட வேதவதி.. சீதையின் உருவம் எடுத்து குடிசையில் இடம் பெயர்ந்தாள்,

அப்போது அங்கு சென்ற ராவணன்., வேதவதியை சீதை என நினைத்து தூக்கிட்டு போனதாக உண்மையை சொல்லுவார்..

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராமர், என்னது இந்த பத்து மாத காலங்களும் அசோக வனத்தில் இருந்தது சீதை வடிவில் இருந்த வேதவதியா…? என கேட்கிறார்.

சீதையாக இருந்த வேதவதி உருமாறி, “ஆமாம் சுவாமி, சீதையாக அசோகவனத்தில் இருந்தது நான் தான்…”   என சொல்கிறாள்..

இதனை கேட்டு மெய் சிலிர்த்த ராமர், கடந்த “பத்து மாதங்களில் பல துயரங்களை சந்தித்த வேதவதியே உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்..? என கேட்க. அதற்கு வேதவதி, உங்களையே நினைத்து உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கும் நான் உங்களை திருமணம் செய்துக்கொள்ளும் வரத்தை எனக்கு கொடுங்கள் என கேட்கிறார்..

இதனை கேட்ட ராமர், நான் இந்த பிறவியில் ஏக பத்தினி விரதனாக இருப்பதால், இந்த ஜென்மத்தில் உன்னை திருமணம் செய்துக்கொள்ள முடியாது., ஆனால் நீ என்னிடம் கேட்ட வரங்களை உனக்கு அளிக்க வேண்டும்.., அடுத்த ஜென்மத்தில் நான் சீனிவாசன் பெருமாளாக பிறந்து உன்னை திருமணம் செய்துக்கொள்வேன் என உறுதி அளிப்பார்..

அதன்படி, விஷ்ணு வெங்கடாசலபதியாக பூமியில் அவதாரம் எடுக்கிறார். வேதவதி ஆகாசராஜன் என்ற மன்னனுக்கு பத்மாவதியாக பிறக்கிறார். வெங்கடாசலபதிக்கும்(விஷ்ணு) பத்மாவதிக்கும் திருமணம் நடந்து முடிகிறது. இருவரும் ஆனந்தமாக ஒரு பூங்காவனத்தில் நாட்களை கழிக்கின்றனர்.

அந்த சமயத்தில் மகாலட்சுமி தன்னுடைய கணவரான விஷ்ணுவை பார்ப்பதற்காக பூங்காவனத்திற்கு வருகிறார்.. அப்போது அவருக்கு பல உண்மைகள் தெரியவரும் அதாவது விஷ்ணு மகாலட்சுமிக்கு தெரியாமல் பத்மாவதி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு சந்தோஷமாக வாழ்வதை பார்க்கிறார்..

விஷ்ணுவிடம் தன்னுடைய கோபத்தை காட்டிய மகாலட்சுமி, பத்மாவதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்.. இந்த வாக்குவாதத்தை தீர்க்க முடியாத வெங்கடாசலபதி கோவத்தில் சிலையாகி மாறி விடுகிறார். அப்படி அவர் சிலையாக மாறி நின்ற இடம் தான் தற்போது ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் என புராண கதைகளில் சொல்லப்பட்டுள்ளது..

இதில் தான் எனக்கு சில கேள்விகள் . சீதை வேடத்தில் இருந்தது வேதவதி எனவும் அவளை தான் ராவணன் தூக்கிக்கொண்டு சென்றான் எனவும் கதை சொல்லுகிறது., அப்படி என்றால் அந்த பத்து மாதங்களும் நிஜ சீதை எங்கே இருந்தார்… அதை ஏன் கதைகள் சொல்லவில்லை.

தன்னுடைய உண்மையான மனைவி யாரென அறியாதவ கடவுள் ஏன் மனைவியின் மீது சந்தேகம் கொள்ள வேண்டும்..?  சீதை மீது ராமன் சந்தேகித்தது சரியா..?  இந்த கேள்விகளுக்கு உங்களுக்கு பதில் தெரிந்தால் கமெண்டில் சொல்லுங்க… இல்லை என்றால் அடுத்த களத்தில் மதிமுகமில் படிப்போம்…

Tags: #ஆன்மீக கதைகள்RAMAN SEETHAI HISTORYஆன்மீக சிந்தனைராமன் சீதை புராண கதைகள்விஷ்ணு மகாலட்சுமி
ADVERTISEMENT

Related Posts

New Delhi, Jan 05 (ANI): People walk holding umbrellas amid light rain on a foggy winter morning, in New Delhi on Wednesday. (ANI Photo)
Madhimugam Post

கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் மே மாதத்தில் அதிக மழை!

Madhimugam Post

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

Madhimugam Post

சபரிமலைக்கு ரயில் பாதை; ஜூலை மாதத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்!

Next Post

தமிழகமே அன்னார்ந்து பார்க்கிறது...!! வானில் சிறகடிக்கும் சாகசங்கள்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.