Sunday, January 29, 2023
Madhimugam
Advertisement
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

தாக்குதலில் மேற்பார்வை செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்த வேண்டும்- ஜெய்சங்கர் ..!! 14ஆம் ஆண்டு நினைவு தினம்..!!

November 26, 2022

RelatedPosts

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செயல்பாடு-  பிரதமர் மோடி 

மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு விமானங்கள்  மோதி விபத்துக்குள்ளானதில்  விமானி  ஒருவர் உயிரிழந்தார்.

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு

கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பு மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தாக்குதல் நடத்தியது இந்த பயங்கரவாத தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், வெளிநாட்டினர் உள்ளிட்ட 166 பேர் உயிரிழந்தனர்.

மும்பையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்ந்தது. இந்த தாக்குதலை நடத்திய 9 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த தாக்குதல் நடந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து நாடு முழுவதும் 14ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தாக்குதலுக்கு திட்டமிட்டவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Mumbai 26/11 Attacks 14 Years Anniversary - Those Who Planned And Oversaw  Attack Must Be Brought To Justice: S Jaishankar

இது குறித்து அவர் கூறுகையில், மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நினைவு தினத்தில் இந்தியாவிற்கு உலக நாடுகள் உறுதுணையாக நிற்கிறது. பயங்கரவாதம் என்பது மனித குலத்திற்கு எதிரானது. மும்பை பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டவர்கள் மற்றும் அதற்கு மேற்பார்வையாக இருந்தவர்களை சட்ட, நீதியின் முன் நிறுத்த வேண்டும், பயங்கரவாத தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்காகவும் நாம் இதை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Tags: #indiamumbaiattackTerrorist attack
ADVERTISEMENT
Previous Post

மீண்டும் துவங்குகிறதா வணங்கான்..? சூர்யா எடுத்த அதிரடி முடிவு..!!

Next Post

வாக்காளா் பட்டியலில் பெயர் திருத்தம்..!! வாக்காளர்களே வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்..!!

Digital Team

Digital Team

Related Posts

Latest News

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செயல்பாடு-  பிரதமர் மோடி 

Latest News

மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு விமானங்கள்  மோதி விபத்துக்குள்ளானதில்  விமானி  ஒருவர் உயிரிழந்தார்.

Latest News

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு

Latest News

மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கு உத்தரவிட வேண்டும்-  வைகோ வலியுறுத்தல்

Latest News

அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் புதிய ஒப்புயர்வு மையக்  கட்டடம் – முதலமைச்சர் திறந்து  வைப்பு…

இந்தியா

மாணவர்களுக்கு அறிவுரை  வழங்கிய பிரதமர் மோடி

Next Post

வாக்காளா் பட்டியலில் பெயர் திருத்தம்..!! வாக்காளர்களே வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

வீட்டில் நீங்க எப்படி…?? அவரது ஸ்டைலில் பதிலளித்த தோனி : வைரலாகும் வீடியோ…!!

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை – பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்…!!

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

2 குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை – பெரம்பலூரில் அதிர்ச்சி

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செயல்பாடு-  பிரதமர் மோடி 

மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு விமானங்கள்  மோதி விபத்துக்குள்ளானதில்  விமானி  ஒருவர் உயிரிழந்தார்.

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு

Trending News

2 குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை – பெரம்பலூரில் அதிர்ச்சி

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செயல்பாடு-  பிரதமர் மோடி 

மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு விமானங்கள்  மோதி விபத்துக்குள்ளானதில்  விமானி  ஒருவர் உயிரிழந்தார்.

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • டிரெண்டிங்
  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.