வீட்டில் விளக்கு ஏற்றும் முன் செய்ய வேண்டியவை..!!
வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் விளக்கு ஏற்றும் முன் இதை செய்ய மறக்காதீர்கள்.
பூஜை சாமான்கள் சுத்தமாக துளக்கி.., மஞ்சள் குங்குமம் வைத்துக்கொள்ள வேண்டும்.
வீட்டை சுத்தமாக துடைத்து மஞ்சள் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
வாசலின் இரு புறமும்.. எழும்பிச்சை பழத்தை வெட்டி இருபுறமும் வைக்க வேண்டும்.
வாசலின் மேல் பகுதியில்.., வேப்பிலையில் மாலை கட்டி இட வேண்டும்.
இவ்வாறு செய்தால் வீட்டில்.. துஸ்ட சக்திகளை வர விடாது.., என்றும் இஷ்ட தெய்வம் துணை இருக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி
Discussion about this post