இந்த பாடலை கேட்காத காதலர்கள் இருக்கவே முடியாது..!!
பாடல் என்பது நம்ம எல்லாருக்கும் ரொம்பவே புடிச்ச ஒன்னு அந்த பாடல் பாடுனவங்களை பார்த்த இவங்கதா இந்த பாடலை பாடுனாங்களானு ஆச்சிரியபடும் அளவிற்கு மெய் சிலிர்க்கும் அளவிற்கும் இருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு அழகான குரல் இவங்களுடையது அது வேற யாரும் இல்லைங்க நம்ம பாடகி “ஸ்ரேயா கோஷல்” இவங்க பதினான்கு மொழிகளில் பட்டிருக்காங்க அதிகமான விருதுகளும் வாங்கிருக்காங்க.
இவர் திரைப்படம் மட்டும் அல்லாமல் ஆல்பம் பாடல்களும் பாடிருக்காங்க இரண்டாயிரத்துது இரண்டில் தனது குரலால் திரைப்படங்களில் பாடல்களை ஒலிக்கவிட்ட இவர் இன்று வரைக்கும் அது தொரடர்ந்து கொண்டிருக்கிறது, தமிழில் மட்டும் 210 பாடல்களுக்கு மேல் பாடியவர். இவங்க பாடுன பாடல்களில் சிலவற்றை பார்ப்போம் .
ஒரு சில படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் அந்த மாதிரி கேட்டகிரில உள்ள படம்தான் “7ஜி ரெயின்போ காலனி” பலமுறை தொலைக்காட்சியில் சலிக்காமல் பார்ப்பாங்க நம்ப ரசிகர்கள்.
இந்த படத்தில் காதலின் வழிகளில் வாழ்ந்தது போல உருகி பாடியிருப்பார் “ஸ்ரேயா கோஷல்” இந்த பாடலை “நா முத்துக்குமார்” எழுத இசையமைப்பாளர் “யுவன் சங்கர் ராஜா” இசை அமைக்க “ஸ்ரேயா கோஷல்” பாடிருப்பர் .
நீ என்னிடம் பேசி போன வார்த்தைகள் எல்லாம் எப்படி மறையும் இந்த உலகம் அழியும் ஆனால் நீ பேசியது மட்டும் அழியாது , என்னா அருமையான வரிகள்…….
பேசி போன வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே இருக்கும்..
உலகம் அழியும்… உருவம் அழியுமா ஆ ஆ….
நினைத்து நினைத்து பார்த்தாய்…
இவரு படங்கள் என்றாலே எல்லாருக்கும் ரொம்பவே புடிக்கும் அப்படியே தத்ருபமா நடிச்சிருப்பாரு சும்மாவா சொல்லுவாங்க “உலகநாயன்” கிராமத்து கதையில் அருப்புதமான படைப்பாய் விளங்கியது.
இன்றும் பலபேரின் வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ் மற்றும் போனில் ஒலித்து கொண்டிருக்கும்.. இந்த படத்தின் பாடலாசிரியர் “கமல்காசன் ” இசையமைப்பாளர் “இளையராஜா” பாடகி “ஸ்ரேயா கோஷல்” பாட கமல்காசன் இணைத்து பாடிய இந்த பாடல்.
“வாக்குபட கிடச்சாம் விருமாண்டி” என்ற பாடல் பல பெண்களின் மனதில் ஒலிக்கும் .
கணவன் மனைவி இருவரும் தன்னுடய காதலை வெளிப்படுத்தும் தருணம் கணவன் கூறுகிறான் “உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஏதும் இல்லை, மனைவி நூறு அனாலும் உன்கூடதா இருப்ப அப்படினு சொல்லுறாங்க.
உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது…
ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல…
நூறு ஜென்மம் நமக்கு போதுமா…
வேற வரம் ஏதும் கேட்போமா…
சாகா வரம் கேட்போம்…
அந்த சாமிய… அந்த சாமிய…
ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் சந்திக்கும் போது பெண்ணின் மனதில் ஏற்படும் காதல் உணர்வை இப்படி கூட சொல்ல முடியுமா..?
என்னை பெண்ணாக எப்பொழுதுமே உணரல…
உன்னாலே பெண்ணானே எப்படி என தெரியல…
விலகி இருந்திட கூடுமோ பழகும் வேளையிலே..
ஏனடா இது ஏனடா கள்வனே பதில் கூறடா…
90ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை எல்லாருக்கும் புடிச்ச பாடல் காதல் வந்தால் உருகி கேட்கபடும் பாடல். இதுல சூர்யா சொன்ன டைலாக் “அவளோட நூறுநாள் வழன்னு இல்ல ஒருநாள் வாழ்ந்தால் போதும்” சொல்லிருப்பாரு.
இந்த படத்துல நிறைய சுரசியமானா நிகழ்வுகள் இருந்தாலும் இந்த படம் பெயர் சொன்னா கண்டிப்பா எல்லாருக்கும் இந்த பாட்டு தான் முதல நியாபகம் வரும். பாடலாசிரியர் வாலி எழுத இசை அமைப்பாளர் “ஏஆர் ரஹமான்” இசைக்க ஸ்ரேயா கோஷல் பாடிய இந்த பாடலை கேட்காத காதலர்களே இல்லை..
நிலவிடம் வாடகை வாங்கி…
விழி வீட்டினில் குடி வைக்கலாமா…
நாம் வாழும் வீட்டுக்குள் வேறாரும் வந்தாலே தகுமா… ஆ… ஆ….
ஒரு ஆண் தனது காதலை வெளிபடுத்தும் போது பெண்ணால் அந்த காதலை வெளிபடுதாமல் இருக்க முடியுமா..?
தேன் மலை தேக்கு நீ தான்
உந்தன் தோல்களில் இடம் தரலாமா..?
நான் சாயும் தோல் மேலே வேறாரும் சாய்ந்தாலே தகுமா…