Tuesday, June 24, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இலங்கையில்  வென்ற மூன்றெழுத்து மந்திரம்..!!  ஊழலுக்கு எதிரான ஏகேடி  குரல்..!!

இரண்டாவது  விருப்ப  வாக்குகள்  எண்ணப்பட்ட  நிலையில்  அநுர குமார திஸாநாயக்க  57,40,179 வாக்குகளும்.,  சஜித்  பிரேமதாச  45,30,902  வாக்குகளும்   பெற்றார்., 

by logeshwari
September 23, 2024

இலங்கையில்  வென்ற மூன்றெழுத்து மந்திரம்..!!  ஊழலுக்கு எதிரான ஏகேடி  குரல்..!!

 

 

கடந்த  5 ஆண்டுகளுக்கு முன்  நடந்த  இலங்கை அதிபர் தேர்தலில் வெறும் 3.1 சதவீத வாக்குகளை மற்றுமே  பெற்ற அநுர குமார திசநாயக்க இந்த  ஆண்டு நடைபெற்ற  அதிபர் தேர்தலில்  இலங்கையில் “ஏகேடி” எனும் மூன்றெழுத்து மந்திரம் வென்றுள்ளது.

இலங்கை  அதிபர்  தேர்தலானது  நேற்று  முன்தினம்  மும்முனை  போட்டியாக இலங்கையில்  நடைபெற்று  முடிந்தது., இந்த  தேர்தல்  முடிவானது   நேற்று  மாலை  வெளியிடப்பட்டது.,  நடந்து  முடிந்த  இலங்கை  தேர்தலில்  “AKD”  எனும்  மூன்றெழுத்து  மந்திரமே  மக்களின் மனங்களை வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

இலங்கை  அதிபர்  தேர்தல் :

நடந்து  முடிந்த  இலங்கை  அதிபர்  தேர்தலில்  AKD  என்று அழைக்கப்படும்  அநுர குமார திசநாயக்க  வெற்றி  பெற்றுள்ளார்.   இவர்   கடந்த 2019ம்  ஆண்டு  நடைபெற்ற  அதிபர் தேர்தலிலும்  போட்டியிட்டார்.,  ஆனால் அந்த  ஆண்டில்  அவருக்கு  3 சதவீத  வாக்குகள் மட்டுமே  கிடைத்தது..    கடந்த  5 ஆண்டுகளில்  மட்டும்   தனது  நிலையை பல மடங்கு உயர்த்தி சாதித்துக் காட்டியுள்ளார் அநுர குமார திசநாயக்க.

இந்த  ஆண்டு  நடத்தப்பட்ட  அதிபர்  தேர்தலில்  இலங்கையில்  ஜனதா  விம்முக்தி பெரமுன (JVP) – என்.பி.பி கூட்டணியானது  ஆட்சியை  பிடித்தது. ஜெவிபி தலைவர் அனுர குமார திசநாயக  இலங்கையின் 9வது அதிபராக  தேர்வு  செய்யபட்டார்.,  இலங்கையில் நடந்து  முடிந்த  பொருளாதார  நிலையின்மை  பிரச்சனைக்கு  பிறகு  நடக்கும்  முதல்  அதிபர்  தேர்தல் இது..  இந்த  அதிபர்  தேர்தலில்  வெற்றி  பெற்ற  அதிபர்  அநுர  அடுத்த  என்ன  திட்டங்களை  மக்களுக்காக  செயல்படுத்த   போகிறார்  என்ற  எதிர்பார்ப்பே   அதிகரித்துள்ளது  என  சொல்லலாம்..

வாக்கு எண்ணிக்கை :

நேற்று  வாக்கு  எண்ணிக்கைகள்  தொடங்கிய  முதல்  சுற்றிலே தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்தார். முதல்  சுற்றில்  அநுர  42.31% வாக்குகள்  பெற்று   முதல்  இடத்திலும்.,  சஜித் பிரேமதாச  32.76% வாக்குகள்  பெற்று  இரண்டாவது  இடத்திலும்,  ரணில் விக்ரமசிங்கவ்   17.27% வாக்குகள்   பெற்று  மூன்றாவது  இடம்  பிடித்தார்.,

அதிபராக  தேர்வு  செய்யபடுபவர்  50% வாக்குகளை  பெற்றிருக்க  வேண்டும்  என்பதால்  இரண்டாவது விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டது.  இரண்டாவது  விருப்ப  வாக்குகள்  எண்ணப்பட்ட  நிலையில்  அநுர குமார திஸாநாயக்க  57,40,179 வாக்குகளும்.,  சஜித்  பிரேமதாச  45,30,902  வாக்குகளும்   பெற்றார்.,  இந்த  இலங்கை  அதிபர்  தேர்தலில்  38 பேர் போட்டியிட்ட  நிலையில்  அநுர குமார திசநாயக்க அதிபராக  தேர்வு   செய்யப்பட்டார்..

முதல் முறையாக அரசியல் களம் :

இடதுசாரி கொள்கைகளை   அடிப்படையாக  கொண்டுள்ள   இக்கட்சி   இலங்கையில் முதல்  முறையாக ஆட்சி அமைக்கிறது..  இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரச்  சீர்கேட்டால்  இலங்கை  முழுவதும்  சின்னாபின்னமானது இந்த  சந்தர்பத்தை   பயன்படுத்தி  தான்  அநுர குமார  ஆட்சிக்கு  வந்து  இருப்பாதாக  சிலர்  கருத்து கூறினாலும்.,  முந்தைய  ஆட்சியாளர்கள் மீது மக்கள் கடும் கோபத்தில்  இருந்த  சூழலில்  அரசியல் கட்சி  தலைவர்கள்  செய்த  ஊழலுக்கு எதிராக  குரல் கொடுத்தவர்  அநுர  என்று  மற்றும்  மக்கள்  கூறுகின்றனர்..

3 எழுத்து மந்திரம் :

நடந்து முடிந்த  இந்த  அதிபர்  தேர்தலில்  அரசில் புரையோடியுள்ள ஊழல் மற்றும் முறைகேடான  நிர்வாக  அமைப்பை  முற்றிலுமாக மாற்றுவதாக  தனது  தேர்தல்  பிரச்சாரத்தை முன்னெடுத்த அநுர குமார திசநாயக, முந்தைய அரசுகள், இலங்கையின் பொருளாதாரத்தை சீரழித்ததைச் சுட்டிக்காட்டி, இந்த முறை எனக்கு வாய்ப்பு கொடுங்கள், நாட்டையே நான் மாற்றிக் காட்டுகிறேன் எனக் கூறி வாக்கு சேகரித்தார்.

கடந்த  தேர்தலில்  அநுர  குமார திசநாயக்கவுக்கு ஆதரவாக  பல்கலைக்கழக  மாணவர்கள், அரசு ஊழியர்கள்  உள்ளிட்ட  பல்வேறு தரப்பினர் திரண்டனர். ஊழலுக்கு எதிரான ஏகேடியின் குரல்கள் புதிய தலைமுறையினரை ஈர்த்தன. இலங்கையை சீரமைப்பதாக அநுர குமார திசநாயக கொடுத்த வாக்குறுதி அளித்த நம்பிக்கை இன்றைக்கு அவரை ஆட்சி அரியணையில் அமர்த்தி உள்ளது.

Tags: #Madhimugam#Madhimugam NewsSRI LANKA PRESIDENT ELECTIONSRILANKHAஇலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்கஇலங்கை அதிபர் தேர்தல்
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

ஆரோக்கியமான சிறுதானிய காலை உணவு..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.