Sunday, October 1, 2023
Madhimugam
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

”பல ஆண் நண்பர்களுடன் பழக்கம்”… செல் பேச்சுக் கேட்காமல் திரிந்த பெண்ணுக்கு தந்த செய்த காரியம்..!

August 25, 2023

RelatedPosts

பெண் கவுன்சிலரை பயங்கரமாக கொலை செய்த தம்பதியினர்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

நாய் கடித்தது போய்.. இப்போ எலி கடித்து உயிருக்கு போராடும் குழந்தை..!

உலகநாயகனின் பெயரிலையே மோசடி செய்த கும்பல்.. வெளிச்சத்துக்கு வந்த பகீர் தகவல்..!

ADVERTISEMENT
0
(0)

திருச்சி அருகே வனப்பகுதியில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் – பெற்ற மகளையே கொலை செய்த தந்தை சரண் அடைந்தார்.

திருச்சி மாவட்டம், துறையூர் – நாமக்கல் செல்லும் சாலையில் தா.பேட்டை அருகே தேவரப்பம்பட்டி வனப்பகுதியில் கடந்த 22-ந்தேதி சாலையின் அருகே உள்ள முட்புதரில் இளம்பெண் சடலமாக கிடப்பதாக ஜெம்புநாதபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மின், தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், ஜெம்புநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரமணிகண்டன், செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண் சடலத்தை கைப்பற்றினர்.

சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் தடவியல் துறையினர் தடயங்கள் சேகரித்தனர். இதையடுத்து போலீசார் இளம்பெண் பிரியங்கா உடலை பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது சடலத்தின் அருகே அந்த பெண்ணின் துணிகள், ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் வைத்திருந்த லெதர் பை கிடந்தது. சடலமாக கிடந்த இளம்பெண் தா.பேட்டை அடுத்த ஊரக்கரை கிராமத்தை சேர்ந்த அறிவழகன் மகள் பிரியங்கா (20) என்பதும், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு மகாதேவி மலையப்ப நகர் பகுதியை சேர்ந்த சீனுபிரசாத் (24) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரியவந்தது.

பிரியங்கா வனப்பகுதிக்கு எவ்வாறு வந்தார்? கொலைக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சடலமாக கிடந்த இளம்பெண் பிரியங்காவின் தந்தை அறிவழகன் (50) நேற்று ஊரக்கரை கிராம நிர்வாக அதிகாரி முத்துச்செல்வன் முன்னிலையில் சரணடைந்தார். பின்னர் தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் அறிவழகனை கைது செய்தனர்.

அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனது மகள் பிரியங்கா ஒழுங்கீனமாக நடந்து கொள்வதுடன் நிறைய ஆண் நண்பர்களுடன் பேசி பழகி வந்தார். பெற்றோர்கள், உறவினர்கள் பேச்சை மதிக்காமல் சுற்றி திரிந்துள்ளார். பலமுறை கண்டித்தும் பிரியங்கா தனது பழக்க வழக்கங்களை மாற்றி கொள்ளவில்லை. உறவினர்கள், நண்பர்களிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். பிரியங்காவிற்கு ஒரு சகோதரனும், சகோதரியும் உள்ள நிலையில் அவர்களின் வாழ்க்கை பிரியங்காவின் நடத்தையினால் பாழாகி விடுமோ என பயந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். இதனால் பெற்ற மகள் என்றும் பார்க்காமல் பிரியங்காவை கொலை செய்ய முடிவு செய்தேன். கடந்த 21-ந்தேதி நாமக்கலில் இருந்து பிரியங்கா என்னை செல்போனில் பேசி தனக்கு பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். பின்னர் நாமக்கல் சென்று உறவினரிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி கொண்டு பிரியங்காவை ஏற்றி கொண்டு பவித்திரம், மகாதேவி, வேலம்பட்டி, மேட்டுப்பாளையம், எரகுடி வழியாக தேரப்பம்பட்டி வனப்பகுதி வழியாக சென்றேன். இயற்கை உபாதை கழிப்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றபோது பிரியங்கா தன்னை மரியாதை குறைவாக பேசியதால் ஆத்திரம் ஏற்பட்டது. இவளால் நமக்கு அவமானமாக உள்ளது என எண்ணி பிரியங்காவை அடித்து வனப்பகுதிக்குள் இழுத்து சென்று காலால் கழுத்தை மிதித்தும், கையால் நெறித்தும் கொலை செய்தேன். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று விட்டேன். போலீசார் தீவிரமாக விசாரித்து தன்னை தேடுவதை அறிந்தும், குற்ற உணர்ச்சி ஏற்பட்டதாலும் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரணடைந்தேன் என்று கூறினார்.

காவல்துறையினர் அழைத்துச் சென்று கொலை செய்தது எப்படி என்பதையும் செய்து காண்பிக்க செய்தனர். பெற்ற மகளே தந்தை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Loading

How useful was this post?

Click on a star to rate it!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Tags: திருச்சிமகளை கொலை செய்த தந்தை
ADVERTISEMENT
Previous Post

எம்எல்ஏக்கள் இடையே ஒற்றுமை இல்லையா..? அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்..!

Next Post

”நிலவில் அசோகர் சின்னம்”… இஸ்ரோ வெளியிட்ட சூப்பர் வீடியோ..!

Related Posts

க்ரைம்

பெண் கவுன்சிலரை பயங்கரமாக கொலை செய்த தம்பதியினர்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

Uncategorized

நாய் கடித்தது போய்.. இப்போ எலி கடித்து உயிருக்கு போராடும் குழந்தை..!

க்ரைம்

உலகநாயகனின் பெயரிலையே மோசடி செய்த கும்பல்.. வெளிச்சத்துக்கு வந்த பகீர் தகவல்..!

க்ரைம்

இனி பிராங்க் பண்றவங்களுக்கு எல்லாம் ஒரு பீதி இருக்கும்…!!

க்ரைம்

காதலுக்கு எதிர்ப்பு வரம்னு தெரியும்.., அதுக்குன்னு இப்படியெல்லாமா நடக்கும்..?

க்ரைம்

செல்போனை கூட விட்டு வைக்கல… செல்போன் திருடனை பதுங்கி பக்காவாக அமுக்கிய காவல்துறையினர்..!

க்ரைம்

பெண்களிடம்  சில்மிஷம்  செய்த  புள்ளிங்கோவிற்கு ஆண்டி கொடுத்த ட்ரீட்மெண்ட்…?  இனி  மத்த புள்ளிங்கோவிற்கும்   திக் திக்..!!  

க்ரைம்

யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு செக் வைத்த போலீசார்..!!

க்ரைம்

சர்ச்சை நாயகன் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சம்பவம்… இணையத்தில் வைரலாகும் டிடிஎஃப் வாசன் வீடியோ..!

Next Post

”நிலவில் அசோகர் சின்னம்”... இஸ்ரோ வெளியிட்ட சூப்பர் வீடியோ..!

Discussion about this post

24
Music

இதில் யாருடைய இசையில் மேஜிக் இருக்கிறது.

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

லேட்டா வந்தாலும்  பெஸ்ட்னு  சொல்ல வைக்கும்  விவோ v29 ப்ரோ..!! 

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

இந்த திட்டம் இருக்க அப்போ  இனி  விவசாயிகள்  ஏன்  தண்ணீருக்கு கஷ்டப்படனும்..? 

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டமாக மாறினாலும், அமலுக்கு வர…!! எதிர்பார்ப்பில் வைக்கப்பட்டுள்ள ட்விஸ்ட்..!!  

குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே கர்நாடக நீர் திறக்கப்படும்..!! உச்சநீதிமன்றத்தின் அடுத்த கட்ட முடிவு என்ன..?  

காண கண்கோடி வேண்டும்..!! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று..!!

Trending News

இந்த திட்டம் இருக்க அப்போ  இனி  விவசாயிகள்  ஏன்  தண்ணீருக்கு கஷ்டப்படனும்..? 

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டமாக மாறினாலும், அமலுக்கு வர…!! எதிர்பார்ப்பில் வைக்கப்பட்டுள்ள ட்விஸ்ட்..!!  

குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே கர்நாடக நீர் திறக்கப்படும்..!! உச்சநீதிமன்றத்தின் அடுத்த கட்ட முடிவு என்ன..?  

காண கண்கோடி வேண்டும்..!! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று..!!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
    • வைகோ
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
    • இன்று ஒரு தகவல்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.