சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு ஓட்டுனர்களுக்கு இலவச மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம்
திருப்பூரில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு ஓட்டுனர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலவச மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் தொடங்கி வைத்தார்.
இதில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் நிர்மலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஓட்டுநர்களுக்கான ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)