வேலூரில் முத்துரங்கம் கல்லூரியில் தமிழ் இலக்கிய கூடல் கருத்தரங்கம்
வேலூர் மாவட்டம் முத்துரங்கம் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ் இலக்கிய கூடல் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ் இலக்கியம் குறித்த பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் சான்றுகளை ஆட்சியர் வழங்கினார்.
மேலும் கிருபானந்தவாரியார், அன்னல் தங்கோ, மு.வரதராசனார் ஆகியோர் திரு உருவ படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஓய்வூதியர் குறைதீர்வு நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பங்கேற்று ஓய்வூதியர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)