Friday, December 1, 2023
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
  • அழகு
  • குழந்தைகள்
  • பெண்கள்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
  • இன்று ஒரு தகவல்
  • Home
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
  • அழகு
  • குழந்தைகள்
  • பெண்கள்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
  • இன்று ஒரு தகவல்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

ரூ.58.23 கோடி சொத்துக்குவிப்பு: எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை…!!

March 15, 2022

Loading

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று(மார்ச்.15) அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் 2016 முதல் 2021 வரை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

இதைத்தொடர்ந்து, 2016 முதல் 2021-ம் ஆண்டில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

அப்போது, எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை முடிவில் 13 லட்சத்து 8 ஆயிரத்து 500 ரொக்கம், நிலப்பதிவு தொடர்பான ஆவணங்கள், தனியார் நிறுவனங்களுடனான பரிவர்த்தனை ஆவணங்கள், இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு வைப்புத்தொகை, மாநகராட்சி தொடர்புடைய அலுவல்பூர்வ ஆவணங்கள், ஹார்ட் டிஸ்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, எஸ்பி வேலுமணி உட்பட 17 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில், கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன், அவரது மனைவி ஹேமலதா உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், வேலுமணியுடன் கூட்டு சேர்ந்து ஊழல் செய்ததாக 6 நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று(மார்ச்.15) அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த முறை அவர்மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு செய்திருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதன்படி, அமைச்சராக பதவிவகித்த காலத்தில் சுமார் ரூ.58.23 கோடி (அதாவது 3,928% வருமானத்தை விட அதிகமாக) சேர்த்திருப்பதாக இந்த வழக்கு எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் குடும்பத்தினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

முதல் தகவலறிக்கையின்படி, 27.04.2016 முதல் 15.03.2021 வரையுள்ள காலக்கட்டத்தில் மட்டும் வருமானத்தை விட அதிகமாக ரூ.58,23,97,052 சொத்து சேர்த்ததாக எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில், அவருக்கு தொடர்புடைய சுமார் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: #admk#incometax#velumani
ADVERTISEMENT
Previous Post

முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்…!!

Next Post

ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு : பெங்களூருவில் 144 தடை உத்தரவு…!!

Related Posts

அரசியல்

கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி, குழந்தைவேலு மீது இருந்த சொத்துகுவிப்பு வழக்கு ரத்து..

அரசியல்

எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய நெடுஞ்சாலை துறை முறைகேடு!!

அரசியல்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆய்வு தகவல்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு 

Next Post

ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு : பெங்களூருவில் 144 தடை உத்தரவு...!!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

உத்தரகண்ட் சுரங்க விபத்தில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் வீடு திரும்ப அனுமதி

அரசு கல்லூரி மாணவர்களை ஏற்றி சென்ற கார் கவிழ்ந்து விபத்து…

திருப்பூரில் பேப்பர் ஸ்டோர் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து…

திருப்பூரில் பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று திடீர் சோதனை…

Trending News

உத்தரகண்ட் சுரங்க விபத்தில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் வீடு திரும்ப அனுமதி

அரசு கல்லூரி மாணவர்களை ஏற்றி சென்ற கார் கவிழ்ந்து விபத்து…

திருப்பூரில் பேப்பர் ஸ்டோர் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து…

திருப்பூரில் பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று திடீர் சோதனை…

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
  • அழகு
  • குழந்தைகள்
  • பெண்கள்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
  • இன்று ஒரு தகவல்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.