திங்கள் கிழமை சிவன் வழிபாடு..! இந்த மந்திரத்தை சொன்னால் கிடைக்கும் வரம்..!!
திங்கள்கிழமை சிவனுக்கு உகுந்த நாள் என்பது நம் அனைவருக்கும் தெரியும், திங்கள்கிழமை அன்று சிவனுக்கு விரதம் இருந்து வழிபட்டு வந்தால், கேட்ட வரம் கிடைக்கும் என்று கடந்த வார கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தோம்.
நாம் வாழ்க்கையில் தெரிந்து செய்யும் பாவங்களை விட, தெரியாமல் செய்யும் பாவம் தான் அதிகம். அப்படி நாம் தெரியாமல் செய்யும் பாவத்தை போக்க, மனதார சிவனை வேண்டி, இந்த சிவ மந்திரத்தை சொன்னால், அனைத்து பாவங்களும் நீங்கி புண்ணியம் கிடைக்கும்.
சிவன் மந்திரம் :
நமச்சிவாய வாழ்க,
நாதன் தாள் வாழ்க,
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க,
கோகழி ஆண்ட குருமணி தான் தாள் வாழ்க,
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி,
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது,
ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யஞ்சாய தீமஹி,
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்,
இந்த மந்திரத்தை திங்கள்கிழமை, சிவராத்ரி அல்லது பிரதோஷ தினத்தில் சிவன் கோவிலுக்கு சென்று பிராத்தனை செய்து வழிபட்டால் பாவ வினைகள் நீங்கி விடும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post