சிவன் திருமந்திரம்..! தினமும் ஸ்தோதித்தால் கிடைக்கும் பலன்..!!
சிவன் மந்திரங்களில் அனைத்து மந்திரமும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் தான் ஆனால் “சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்” மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் என சொல்லப்படுகிறது..
அப்படியாக இந்த சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரத்தை தினமும் துதித்தால்.. நாம் நினைத்த காரியங்கள்.. வெற்றியே..
மேலும் இந்த மந்திரம் மனதில் சொல்லிக்கொண்டே இருப்பதால் வாழ்க்கையில் தன்னம்பிக்கை பிறக்கும்.
சிவன் மந்திரம் :
நாகேந்தர ஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்க ராகாய மஹேச்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை காராய நம : சிவாய
மந்தாகினி ஸலில சந்தன சர்ச்சிதாய
நந்தீச்வர ப்ரமதநாத மஹேச்வராய
மந்தார முக்ய பஹு புஷ்ப ஸீபூஜிதாய
தஸ்மை ° கார மஹிதாய நம : சிவாய
சிவாய கௌரீ வதனாப் ஜப்ருந்த
ஸுர்யாய தக்ஷாத்வர நாசகாய
ஸ்ரீநீலகண்டாய
வ்ருஷத்வஜாய
தஸ்மை சி காராய நம சிவாய
வஸிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
முனீந்த்ர தேவார்ச்சித சேகராய
சந்த்ரார்க்க வைச்வாநர லோசநாய
தஸ்மை வ காராய நம சிவாய
யக்ஷஸ்வரூபாய ஜடாதராய
பிநாகஹஸ்தாய ஸ்நாதனாய
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை காராய நம சிவாய
பஞ்சாக்ஷரமிதம் புண்யம்ய படேத்
சிவசந்நிதௌ சிவலோக மவாப்னோதி
சிவேந ஸஹ மோததே….
இதைப் பாராயணம் செய்துவிட்டு 108 முறை ” ஓம் நமசிவாய ” என்ற பஞ்சாட்சர மூல மந்திரத்தைக் கூறினால் எல்லாவித நலன்களும் கிடைக்கும்.. என்பது ஐதீக உண்மை..
– லோகேஸ்வரி.வெ