Tuesday, December 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

2வது நாளாக தொடரும் செந்தில் பாலாஜி வழக்கு – அமலாக்க துறையினரின் வாதம் என்ன..?

எம்.பி, எம்.எல்.ஏ களின் வழக்குகளில் அவர்களது சொத்துக்களை முடக்க மட்டுமே முடியும். வங்கி மோசடி வழக்கில் 19ஆயிரம் கோடி ரூபாயை அமலாக்கத்துறையினரால் மீட்டு அவர்களிடமே அளிக்கப்பட்டுள்ளது. என பல வாதங்களை முன் வைத்துள்ளனர். சட்ட விரோதமாக செயல்பட்டால் அமலாக்கதுறை அதிகாரிகளுக்கு இரண்டு வருடம் சிறை தண்டனை கிடைக்கும் எனவும் அவர்கள் கூறினர்..

by Admin
July 12, 2023

2வது நாளாக தொடரும் செந்தில் பாலாஜி வழக்கு – அமலாக்க துறையினரின் வாதம் என்ன..?

 

 

சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கதுறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார், அவருக்கு அப்போது நெஞ்சுவலி ஏற்பட்டு காவேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு அங்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார், அதன் மீதான விசாரணையில் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமனம் செய்தனர்.

மூன்றாவது நீதிபதியின் முன் ஆட்கொணர்வு தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்சர்கள் கபில் சிபில் மற்றும் ஆர்.என்.இளங்கோ தங்கள் தரப்பில் பல வாதங்களை முன் வைத்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்படவில்லை என வாதாடப்பட்டு வருகிறது.

குறிப்பாக “குற்றம் செய்தால் கிடைத்த பணத்தை வைத்திருப்பதாகவோ மறைத்திருப்பதாகவோ ஆதாரம் இல்லை.., குற்றம் செய்ததற்கான அனைத்து ஆதாரங்களும் இருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கும் அழைத்து செல்ல அமலாக்க துறையினருக்கு அதிகாரம் இல்லை.

சட்ட விரோதமாக பணபரிமாற்ற தடை சட்டத்தின் 19ன் கீழ் துணை இயக்குநர்கள்.., உதவி இயக்குநர்கள் கைது நடவடிக்கை எடுக்க கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஆதாரங்கள் ஏதும் காண்பிக்கவில்லை, அதைபோல் கைது செய்ததற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

கைதுக்கான காரணமும் தெரிவிக்க படவில்லை.., சட்டவிரோதமாக பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் படி அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடியுமே தவிர புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது, என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது, ஏற்கனவே நடந்த இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. என பல வாதங்களை முன் வைத்துள்ளனர்.

வழக்கின் இரண்டாவது நாள் :

அப்போது மூத்த வழக்கறிஞர் மேத்தா அமலாக்கத்துறை சார்பாக பல்வேறு வாதங்களை முன் வைத்துள்ளார். அதில் சட்ட விரோதமான பண பரிமாற்ற தடை சட்டத்தின் படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை ஆகும்.

2000 ஆண்டுக்கு முன் நடந்த சட்ட விரோத பரிமாற்றத்தின் மூலமாக பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விடும். அதனால் இரு ஒப்பந்தங்கள் உலகளவில் மேற்கொள்ளப்பட்டது. அதில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது.

அமலாக்கத்துறையின் கடமையே சட்டவிரோதமாக பணி செய்பவர்கள் மற்றும் பணபரிமாற்றம் செய்பவர்களை விசாரணை செய்வதுதான். குற்றம் செய்தவரை கண்டுபிடிப்பதற்காக சோதனைகள் செய்வது, காவலில் எடுத்து விசாரணை செய்வது பணத்தை முடக்குவது என அனைத்திற்கும் அமலாக்கதுறையினருக்கு உரிமை உள்ளது.., அது அவர்களின் கடமையும் கூட.

அமலாக்க துறையினர் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் புலன் விசாரணை தான் எம்.பி, எம்.எல்.ஏ, சட்டத்தின் வரையறுக்கப்பட்ட 7 ஆண்டுகளுக்கு சிறை தண்டணையும் வழங்கப்பட்டுள்ளது. 2005 ம் ஆண்டு இந்த சட்டம் அமலுக்கு வந்த பின் தற்போது வரை 333 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். விருப்பம் போல அவர்கள் கைது நடவடிக்கையில் ஈடுபட முடியாது.

நாங்கள் புலன் விசாரணைகள் எதுவும் செய்ய முடியாது என்று மருதரப்பு வாதங்கள் ஏற்று கொண்டால்.., எம்.பி, எம்.எல்.ஏ களின் வழக்குகளில் அவர்களது சொத்துக்களை முடக்க மட்டுமே முடியும். வங்கி மோசடி வழக்கில் 19ஆயிரம் கோடி ரூபாயை அமலாக்கத்துறையினரால் மீட்டு அவர்களிடமே அளிக்கப்பட்டுள்ளது.

என பல வாதங்களை முன் வைத்துள்ளனர். சட்ட விரோதமாக செயல்பட்டால் அமலாக்கதுறை அதிகாரிகளுக்கு இரண்டு வருடம் சிறை தண்டனை கிடைக்கும் எனவும் அவர்கள் கூறினர்..

Tags: Enforcement DepartmentSenthil Balajiஅமலாக்க துறையினர்செந்தில் பாலாஜிசெந்தில் பாலாஜி வழக்குசெந்தில் பாலாஜி வழக்கு தீர்ப்புமின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

நினைத்த காரியத்தை ஜெயமாக்கும் நரசிம்மர்..! துளசி மாலையில் அர்ச்சனை செய்தால் நிகழும் அதிசயம்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.