ADVERTISEMENT
” ஒட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி-தருமபுரி “
தருமபுரியில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் , ஒட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில், சாலை பாதுகாப்பு மற்றும் சீட் பெல்ட் அணிவதின் அவசியம் குறித்து, ஒட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் 4 சக்கர வாகன பேரணியை வட்டார போக்குவரத்து துறை மண்டல துணை இயக்குனர் பிரபாகர் கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட வாகன ஒட்டிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.