Friday, December 1, 2023
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
  • அழகு
  • குழந்தைகள்
  • பெண்கள்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
  • இன்று ஒரு தகவல்
  • Home
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
  • அழகு
  • குழந்தைகள்
  • பெண்கள்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
  • இன்று ஒரு தகவல்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

விவசாயிகளிக்கு எதிராக குண்டர் சட்டத்திற்க்கு தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கும் நிலையில்,குண்டர் சட்டம் பாய்ந்தது ஏன் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது

விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

November 18, 2023

Loading

விவசாயிகளிக்கு எதிராக குண்டர் சட்டத்திற்க்கு தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கும் நிலையில்,குண்டர் சட்டம் பாய்ந்தது ஏன் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது

விவசாய நிலத்தை அபகரிப்பதோ, விவசாயிகளை வஞ்சிப்பதோ அரசின் நோக்கமல்ல என்று அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் 20 பேர் கைதான நிலையில், 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், செய்யாறு விவசாயிகள் 7 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

எந்தவித முன்வழக்குகளும் இல்லாத நிலையில், விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது என்றும், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.விவசாயிகளை உடனடியாக எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது ஏன் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், குண்டர் சட்டத்தில் கைதான 7 பேரும் எட்டு வழிச்சாலை போராட்டத்தையும் முன் நின்று நடத்தியவர்கள் என்றும், அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு எதிராக மக்களை தூண்டி விட்டு, எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்றும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, அரசாங்கம் செய்யும் நல்ல செயல்களை தடுக்க சிலர் விவசாயிகளை போராட தூண்டி விடுவதாக தெரிவித்தார்.

ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Tags: கண்டனம்திருவண்ணமாலைவிவசாயிகள் குண்டர் சட்டம்
ADVERTISEMENT
Previous Post

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது….

Next Post

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை,அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார்

Related Posts

செய்திகள்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஆரம்பம்…

செய்திகள்

கோவளத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான பீச் வாலிபால் போட்டி ஆரம்பம்…

செய்திகள்

நகை மற்றும் அடகு கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்…

Next Post

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை,அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார்

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஆரம்பம்…

உறிகட்டி சித்தரின் 117 ஆம் ஆண்டு குருபூஜை வழிபாடு…

கோவளத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான பீச் வாலிபால் போட்டி ஆரம்பம்…

புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி…

Trending News

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஆரம்பம்…

உறிகட்டி சித்தரின் 117 ஆம் ஆண்டு குருபூஜை வழிபாடு…

கோவளத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான பீச் வாலிபால் போட்டி ஆரம்பம்…

புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி…

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
  • அழகு
  • குழந்தைகள்
  • பெண்கள்
  • நிஜக்கதைகள்
  • டிரெண்டிங்
  • இன்று ஒரு தகவல்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.