Thursday, May 22, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இனி லிவிங் ரிலேஷனக்கு தடை..!!  உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு..!!

இஸ்லாமியர் ஒருவர் திருமணம் செய்து கொண்டு மனைவியுடன் வாழ்ந்து வரும்போது, இன்னொரு பெண்ணுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க இஸ்லாம் மதத்தின் கீழ் அனுமதி கிடையாது..

by logeshwari
May 9, 2024

இனி லிவிங் ரிலேஷனக்கு தடை..!!  உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு..!!

 

 

 

 

மனைவி இருக்கும் போது கணவன், மற்றொரு பெண்ணுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ சட்டப்படி உரிமையில்லை என அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

 

புதுவிதமான வழக்கு : 

நீதிமன்றத்தில் எத்தனையோ  வழக்கிற்கு  தீர்ப்புகள் வழங்கப்படுகிறது..  அதேபோல, விநோதமான  வழக்குகளும் தீர்ப்புகள்  வந்துள்ளது..

அப்படி  ஒரு  வினோதமான  வழக்கு  ஒன்று, சில மாதங்களுக்கு முன்பு  டெல்லி கோர்ட்டுக்கு வந்துள்ளது..

ஜீனோபோபியா :

ஒரு தம்பதியிடையே பாலியல் உறவு தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.. இதனால், கருத்து வேறுபாடுகள் தம்பதிக்குள் அதிகரித்து வந்துள்ளது.

அதாவது, திருமணமானது முதலே, பாலுறவை மனைவி தவிர்த்து வந்தாராம்.. இதுதான் வழக்கின் சாராம்சம்.

அதனால், கோர்ட்டுக்கு சென்ற கணவன், தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்டார்..

இது தொடர்பான விசாரணை நடந்தபோது, மனைவியின் தரப்பில், “பாலுறவு என்றாலே அச்சத்துக்கு ஆளாகும் ஜீனோபோபியா” என்ற நோய் இருப்பதாக வாதாடப்பட்டது..

டெல்லி குடும்பநல நீதிமன்றம்:

இந்த வழக்கை விசாரித்த டெல்லி குடும்பநல நீதிமன்றத்தின் நீதிபதி விபின் குமார் ராய், “சுயமாக தன்னுடைய கணவனை முடிவெடுத்த பெண், திருமணத்துக்கு முன்பாக 11 மாதங்கள் பழகி தெளிந்த பிறகும், திருமணமான பிறகு வேண்டுமென்றே பாலுறவை தவிர்த்திருக்கிறார்.. பாலுறவு என்பது இல்லற வாழ்க்கையின் அடித்தளங்களில் ஒன்று.

கணவன் – மனைவி இருவரில் ஒருவர் மற்றவருக்கு அதனை மறுப்பது மனரீதியிலான கொடுமை செய்வதற்கு இணையானது.

மகிழ்வான மற்றும் நிறைவான குடும்ப வாழ்க்கைக்கு அவசியமான பாலுறவை வேண்டுமென்றே தவிர்ப்பது குடும்ப அமைதியை குலைக்கும்” என்று சொல்லி, கணவன் கோரிய விவாகரத்தினை வழங்கி தீர்ப்பளித்தார் நீதிபதி.

கணவன் – மனைவி இருவரில் ஒருவர், வேண்டுமென்றே பாலுறவைத் தவிர்ப்பது, மனரீதியிலான கொடுமைப்படுத்துவதில் சேரும் என்று வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு, பலரது கவனத்தையும் அப்போது திரும்பி பார்க்க வைத்திருந்தது.

இதோ உத்தரபிரதேசத்தில் ஒரு வழக்கின் தீர்ப்பும், மக்களின் பெருத்த கவனத்தை பெற்று வருகிறது.

உத்தரபிரதேசம் :

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் முகமது சதாப்கான்.. இவர் சினேகா தேவி என்பவரை காதலித்தார்.. கடந்த 2020ம் ஆண்டு, இவர்கள் 2 பேரும் தனியாக வீடு எடுத்து, லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்துள்ளனர்..

இந்த விஷயம், சினேகாவின் பெற்றோருக்கு தெரிந்துவிட்டது. அதனால் தங்களது மகளை மீட்டுத்தர வேண்டும் என்று கேட்டு போலீசுக்கு ஓடினார்கள்..

ஆனால்,  இந்த காதல் ஜோடியோ, அலகாபாத் ஹைகோர்ட்டுக்கே சென்றுவிட்டார்கள். தாங்கள் 2 பேருமே மேஜர் என்றும், திருமண வயதை எட்டிவிட்டதால், தங்கள் வாழ்க்கையை சுதந்திரமாக முடிவு செய்ய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் உண்டு என்றும் சொல்லி வழக்கு ஒன்று தொடுத்தனர்.

விசாரணை :

இந்த வழக்குதான் நேற்று விசாரணைக்கு வந்தது.. நீதிபதிகள் AR மசூதி, AK ஸ்ரீவஸ்தவா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காதலர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “தம்பதி இருவருமே கல்யாண வயதை எட்டியவர்கள் என்பதால் இணைந்து வாழ உரிமை உண்டு என்றும், பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரை ரத்து செய்ய வேண்டும் என்றும்” வாதிட்டனர்.

அப்போது பெண்ணின் பெற்றோர் தரப்பில், “முகமது சதாப்கானுக்கு ஏற்கனவே பரிதா கட்டூன் என்பவருடன் திருமணம் நடந்து, அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது” என்று கோர்ட்டில் சொன்னார்கள்.

இரு தரப்பு வாதங்கள் :

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இஸ்லாமியர் ஒருவர் திருமணம் செய்து கொண்டு மனைவியுடன் வாழ்ந்து வரும்போது, இன்னொரு பெண்ணுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க இஸ்லாம் மதத்தின் கீழ் அனுமதி கிடையாது..

விவாகரத்து பெற்ற பிறகு வேண்டுமானால், இன்னொருவருடன் இணைந்து வாழலாம்..

அதில் தவறில்லை. ஆனால் இந்த விவகாரம் அரசியலமைப்பு மற்றும் சமூக அறநெறி மற்றும் நெறிமுறைகளின் சமநிலையை சிதைத்து விடும்…

சமுதாயத்தில் அமைதி மற்றும் அமைதிக்கு தேவையான சமூக ஒற்றுமைகள் மங்கி மறைந்து விடும் என்று கூறிய நீதிபதிகள், சினேகாவை அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டனர்.

Tags: LIVING RELATION SHIPகணவன் மனைவியிடையே உறவுகள்ள காதல்டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

க்ரைம்

கள்ள காதலனை கொன்று விட்டு  நாடகமாடிய பெண்…!!  போலீசில்  சிக்கியது எப்படி..?

Next Post
MADHIMUGAM NEWS

தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு..!! குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் அலார்ட்..!! இடியமின் சொன்ன அப்டேட்..!! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

Trending News

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.