செவ்வாய்கிழமை இறைவன் வழிபாடு..!!
செவ்வாய்கிழமை என்பது முருகருக்கு உகுந்த நாள் என்பது அனைவருக்கும், இந்த நாளில் முருகனை இப்படி வணங்கினால் கிடைக்கும் பலன்.
வாரந்தோறும் செவ்வாய்கிழமை அன்று பெண்கள் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து, காலை பால் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும் முன் கந்த சஷ்டி கவசம் ஒலிக்க வேண்டும்.
பின் மதியம் சாம்பார், முருங்கை கீரை மற்றும் வாழைக்காய் பொரியல் செய்து, வாழை இலையில் படையில் இட்டு தீப ஆராதனை செய்து வழிபட வேண்டும். தீப ஆராதனை செய்யும் போது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று சொல்லி அழைக்க வேண்டும்.
தொடர்ந்து ஏழு வாரம் இப்படி செய்தால்.., மனதில் நினைத்த செயல் நடக்கும். மேலும் தொடர்ந்து முருகனை வணங்கி வந்தால், தீயசக்தி தீண்டும் பொழுது.., முருகன் வந்து காத்திடுவார்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post