இருப்பதை வைத்து வாழக் கற்றுக்கொள்.. குட்டிஸ்டோரி – 54
ஒரு ஊர்ல வயசான முதியவர் ஒருத்தர் இருக்காரு அவரு இரவு நேரத்துல கையில் ஒரு விளக்கு எடுத்துட்டு போறது.. அவரோட வழக்கம். இப்படி ஒரு நாள் கையில் ஒரு விளக்கு எடுத்துட்டு போகும் போது அந்த வழியா போயிட்டு இருந்த நாளு இளைஞர்கள்.
உனக்கு தான் கண் தெரியாதே அப்புறம் எதுக்கு உனக்கு இந்த விளக்கு அப்படின்னு கேலி., கிண்டல் பண்ணி சிரிக்குறாங்க. அந்த முதியவர் சொல்லுறாரு தம்பி எனக்கு கண் தெரியாதது.. உண்மை தான். ஆனா உங்கள மாதிரி கண் தெரிஞ்சவங்க என் மேல மோதிர கூடாது என்றதுக்காக தான் நான் இந்த விளக்கு எடுத்துட்டு போறன்., அப்படின்னு அந்த முதியவர் சொல்லுவாரு..
அதுக்கு அப்புறம் அந்த இளைஞர்கள் எல்லாம் முதியவர் கிட்ட மன்னிப்பு கேட்குறாங்க. எப்பவுமே நம்ம கிட்ட ஒன்னு இருக்கு அப்படினா., நம்ப அதை வச்சு வாழ கத்துக்கணும். மற்றவர்களுக்கு அது இல்லைன்னு சொல்லி குறையா பேசக்கூடாது..
– கௌசல்யா