உத்தரபிரதேச மாநிலம் பரெய்லி பகுதியில் நடிகை திஷா பட்டானியின் சகோதரி குஷ்பூ பட்டாணி வவித்து வருகிறார். இவர், ராணுவத்திவ் லெப்டினன்னடாக பணியாற்றியவர். இந்த நிலையில் , அவரின் வீட்டருகே பாழடைந்த வீடு ஒன்றில் குழந்தை ஒன்று அனாதரவாக கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்று குஷ்பூ பட்டானி பார்த்துள்ளார். அங்கு பெண் குழந்தை ஒன்று தரையில் அழுக்கு அடைந்த நிலையில் படுத்து கிடந்தது. குழந்தையின் முகம் கூட வீங்கி கோயிருந்தது.
இதை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த குஷ்பூ அந்த குழந்தையை தன் வீட்டுக்கு என்டுத்து சென்றார்.அங்கு குழந்தையை குளிக்க வைத்து உணவளித்து பராமரித்து வருகிறார். இந்த வீடியோ இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். தற்போது, குழந்தையின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.
குஷ்பூ பார்த்து சிரிக்க தொடங்கியுள்ளது. அந்த குழந்தைக்கு ராதா என்று குஷ்பூ யெர் சூட்டியுள்ளார். இப்படிப்பட்ட குழந்தைகளை பாழடைந்த பகுதிகளில் விட்டு செல்ல எப்படி மனஉம் வந்தது. பெற்றோர்களே உங்களுக்கு வெக்கமாக இல்லையா ? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.