இஸ்ரோவின் அடுத்த இலக்கு சூரியன்..! ஆதித்யா எல்-1 கவுன்டவுன் ஸ்டார்ட்..!!
சூரியனை கண்காணிக்க இந்தியாவின் சார்பில் ஆதித்யா எல்-1 முதன் முதலாக அனுப்பப்பட உள்ளது. சூரியனின் காந்தப்புயல்களை முன் கூட்டையே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவதற்காகவும் ஆதித்யா எல்-1 செல்ல உள்ளது.
பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன் எனும் இடத்தில் இது நிலைநிறுத்தப் பட்டுள்ளது. இந்த ஆதித்யா எல்- 1 விண்கலம், பி.எஸ்.எல்.வி.சி- 57 ராக்கெட் மூலம் நாளை காலை 11.50 மணிக்கு விண்ணிற்கு அனுப்பப்பட உள்ளது.
அதற்கான ஆதித்யா எல்- 1 விண்கலம், 24 மணி நேர கவுன்ட்டவுன், இன்று காலை 11:50 மணிக்கு தொடங்க உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் ராக்கெட் தாயார் நிலையில் இருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Discussion about this post