நாடாளுமன்றத்தில் அராஜகம் என எம்.பி. டி.ஆர். பாலு குற்றம்…
நாடாளுமன்றத்தில் அராஜகம் நடந்துக் கொண்டிருப்பதாக திமுக எம்.பி. டி.ஆர். பாலு (tr-baalu) குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர். பாலு, அண்ணாமலை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)