அரசாங்க ஆசிரியாராக பணி அமர ஆசையா..? அப்போ இதை செய்தாலே போதும்..!!
தமிழகம் முழுவதும் அரசு உதவி பெரும் பள்ளியில் காலியாக உள்ள 2222 இடங்களில் தகுதி பெற்ற ஆசிரியரை நியமானம் செய்ய தேர்வு தேதி வெளியானது..
தமிழ்நாடு அரசின் தேர்வாணையம் இந்த அறிவிப்பை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.., அரசு ஆசிரியாராக பணி செய்ய விரும்பும் ஆசிரியர்கள் நவம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை விண்ணபிக்க முடியும்.., ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஜனவரி 7ம் தேதி நடைபெறும்
ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி தமிழ் 394, ஆங்கிலம் 252, கணிதம் 233, மற்றும் இயற்பியல் 292 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
www.trb.com என்ற இணைய தளத்தின் மூலம் நவம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும் என அறிவித்துள்ளது..
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..