ADVERTISEMENT
“குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி கூட்டம்-ராணிப்பேட்டை”
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
ராணிமாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் குழந்தை தொழிலாளர்கள் மீட்டெடுத்தல், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு சமூகப் பணியாளர் பார்த்திபன், நகர பஞ்சாயத்து தலைவர் எஸ் நாகராஜன் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)