Monday, February 6, 2023
Madhimugam
Advertisement
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

மீண்டும் தலை தூக்கும் கொரோனா..!! உலக நாடுகளுக்கு எச்சரிக்கை..!!

December 21, 2022

RelatedPosts

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் சேர ஆதார் எண்ணை கட்டாயம்-தமிழ்நாடு அரசு 

அரசு திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படக் கூடாது-முதலமைச்சர்  அறிவுரை 

கல்வி, மற்றும் மருத்துவம்  இரண்டு கண்கள் –  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த உலகமே கொரோனா பிடியில் சிக்கி கொண்டு தற்போது தான் படிப்படியாக மீண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றின் பரவல் பல மடங்கு உயர்ந்துள்ளதாக தொற்றுநோயியல் நிபுணர் எரிக் ஃபெய்கல்-டிங் கூறியிருப்பது மீண்டும் கொரோனா மீதான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் உருவாகிய கொரோனா 2020ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவியது இதனால் உலகமே தனிமைப்படுத்தி கொள்ள ஊரடங்கை அமல் படுத்தியது. இந்த கொரோனவால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பல மருத்துவமனைகளில் இன்னும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வின் தீவிரம் கடந்த ஆண்டுதான் மெல்ல மெல்ல குறைய தொடங்கியது அதனால் இந்தியா உட்பட உலகநாடுகள் அதனை ஊரடங்கை தளர்த்தி இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது.

UPDATED: Timeline of the Coronavirus | Think Global Health

இந்நிலையில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் அதன் பரவல் அதிகமாகியுள்ளதாக உலக பத்திரிகைகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தொற்றுநோயியல் நிபுணர் எரிக் ஃபெய்கல்-டிங் கூறுகையில், அடுத்த மூன்று மாதங்களில் சீனாவில் 60 சதவீத மக்களுக்கும் உலகளவில் 10% மக்களும் கொரோனா ஒமைக்ரான் பி.எஃப்.7 வகையால் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.மேலும், வரும் ஆண்டில் மிக பெரிய கொரோனா அலையால் உலகம் பாதிக்கப்படும் என்றும் இதனால் உயிரிழப்புகளும் பலமடங்கு உயரம் என்றும் எச்சரித்துள்ளார்.

Health - BBC News

மேலும் சீனாவில் நவம்பர் 19 முதல் 23-ம் தேதி வரை 4 பேர் மட்டுமே கரோனாவால் உயிரிழந்ததாக பெய்ஜிங் மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், உண்மையில் அங்கு உயிரிழப்பு அதிகமாக உள்ளது. பெய்ஜிங் நகரில் கரோனாவால் உயிரிழப்போர் குறித்த தகவல்கள் மறைக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய சுகாதாரதுறை அமைச்சகம் பல வழிமுறைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Previous Post

உலக கால்பந்து விளையாட்டில் இந்தியாவை ஜொலிக்கும்..!! ஒன்றிய அரசின் திட்டங்கள்..!!

Next Post

வலுபெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

Digital Team

Digital Team

Related Posts

டிரெண்டிங்

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் சேர ஆதார் எண்ணை கட்டாயம்-தமிழ்நாடு அரசு 

அரசியல்

அரசு திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படக் கூடாது-முதலமைச்சர்  அறிவுரை 

Latest News

கல்வி, மற்றும் மருத்துவம்  இரண்டு கண்கள் –  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசியல்

ஒன்றிய அரசின் வரவு செலவுத் திட்டம் ஏமாற்றமே மிஞ்சுகிறது – வைகோ

அரசியல்

அதானி குழுமத்தின் தில்லுமுல்லு பற்றி ஒன்றிய அரசு விசாரணை நடத்த வேண்டும்- வைகோ வலியுறுத்தல் 

டிரெண்டிங்

கொடநாடு எஸ்டேட்  வழக்கு – பிப்ரவரி 24 ஆம் தேதிக்கு  உதகை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைப்பு

Next Post

வலுபெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

வீட்டில் நீங்க எப்படி…?? அவரது ஸ்டைலில் பதிலளித்த தோனி : வைரலாகும் வீடியோ…!!

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை – பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்…!!

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

 நகராட்சி வருவாய் ஆய்வாளரை தாக்கிய  6 பேர் மீது  வழக்கு – காவல்துறை அதிரடி

அதானி குழுமத்திற்கு வங்கிகள் வழங்கிய கடன் –  80 ஆயிரம் கோடி ரூபாய் 

சென்னை மதுரவாயல் – துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டம்- ஒன்றிய அரசு அனுமதி 

அதானி குழும முறைகேடு தொடர்பாக  விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் 

Trending News

 நகராட்சி வருவாய் ஆய்வாளரை தாக்கிய  6 பேர் மீது  வழக்கு – காவல்துறை அதிரடி

அதானி குழுமத்திற்கு வங்கிகள் வழங்கிய கடன் –  80 ஆயிரம் கோடி ரூபாய் 

சென்னை மதுரவாயல் – துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டம்- ஒன்றிய அரசு அனுமதி 

அதானி குழும முறைகேடு தொடர்பாக  விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் 

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • டிரெண்டிங்
  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.