Tuesday, June 17, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“சின்னப்பயலே சின்னப்பயலே.. சேதி கேளடா”  அரசியலை கேலி கூத்தாக்கிய கட்சி பாஜக..!! அண்ணாமலையை விளாசிய செல்லூர் ராஜு..!!

"சின்னப்பயலே சின்னப்பயலே.. சேதி கேளடா நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா எண்ணிப் பாரடா நீ. எண்ணிப் பாரடா.." ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி

by logeshwari
August 27, 2024

“சின்னப்பயலே சின்னப்பயலே.. சேதி கேளடா”  அரசியலை கேலி கூத்தாக்கிய கட்சி பாஜக..!! அண்ணாமலையை விளாசிய செல்லூர் ராஜு..!!

 

 

 

அண்ணாமலை  போன்றவர்களுக்காக  தான்  60  ஆண்டுகளுக்கு முன்பே தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பாடல் பாடி வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்துள்ளார்.. கூவத்தூரில் ஜெயலலிதாவின் நிழலாக இருந்த சசிகலாவிற்கு ஆதரவாக இருந்தவர்  எடப்பாடி பழனிச்சாமி., அவர்களின் ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் பேசியதை திமுகவின் மூத்த அமைச்சர்களே ஏற்றுக்கொள்ள முடியதா போது., மற்றவர்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் இருப்பது தான் நிதர்சமான உண்மை. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்  செ.ராஜூ இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்

நீட் தேர்விக்கு விலக்கு வேண்டும் என்று அதிமுக ஆட்சியில் இருந்த போது போரடியது. நீதிமன்ற தீர்ப்பு காரணமாக நீட் தேர்வு நடைபெற்றது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தான் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினை எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்தார். அதனால் அரசு பள்ளி மாணவர்கள், ஏழை, எளிய மக்களின் குழந்தைகள்  மருத்துவக்கல்லூரி படிக்கும் நிலை உருவாகியுள்ளது.

சினிமாதுறையில் மட்டுமல்ல எந்த துறையாக இருந்தாலும் அறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜீ.ஆர் ஆகிய இரண்டு தலைவர்களின் பெயர்களை உச்சரிக்கமால் யாராலும் அரசியல் செய்ய முடியாது என்பதை இது காட்டுகிறது..

அரசியல் நாகரீகத்துடன், யதர்த்தமாக பேசும் எடப்பாடி பழனிச்சாமியை அண்ணாமலை மிகவும் தரம் தாழ்த்தி பேசி வருகிறார். அவர்கள் இருவரின் பேட்டிகளை ஓப்பிட்டு பார்த்தாலே தெரியும் யாருக்கு தகுதி இருக்கு யாருக்கு தகுதி இல்லை என்பதை பார்க்க முடியும்..

“சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா, நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா, எண்ணிப் பாரடா நீ எண்ணிப் பாரடா.. ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி..” என்று அண்ணாமலை போன்றவர்களுக்காக தான் 60 ஆண்டுகளுக்கு முன்பே எம்ஜிஆர் இந்த பாடலை பாடி வைத்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்று கூடி எடப்பாடி  பழனிச்சாமியை  முதல்வராக தேர்ந்து எடுத்துதோம்.பாஜக மாதிரி வேறு எந்த கட்சி எம்.எல்.ஏக்களை நாங்கள் விலைக்கு வாங்கவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் துயரப்பட்டு இருந்த எங்களுடன் அவருடைய நிழலாக இருந்த சசிகலா எங்களுக்கு ஆதரவாக இருந்தார்.

அதிமுகவின் 124 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் கையெழுத்துயிட்டு எடப்பாடி பழனிச்சாமியை  முதல்வராக  தேர்ந்து எடுத்துதோம்.. பாஜக மாதிரி வடமாநிலங்கள் குழப்பம் செய்தோ, அல்லது சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்த மாதரி நாங்கள் ஆட்சி அமைக்கவில்லை

கர்நாடக மாநிலத்தில் கூட சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி குழப்பத்தினை ஏற்படுத்த பாஜக முயன்று வருவதாக செய்து வருகிறது. கூவத்தூரில் எங்களுடன் அப்போது இருந்த சசிகலாவிடம், எடப்பாடி பழனிச்சாமி ஆசி பெற்றதாகவும், அதில் அரசியல் இல்லை, அப்படி பதவி வாங்க வேண்டிய அவசியமும் எழவில்லை. அப்போது அண்ணாமலை அரசியலுக்கு வரவில்லை..

வடமாநிலங்களில் பாஜக அசிங்கமான அரசியல் நடத்தி பேரம் பேசி, ஆட்சியை கவிழ்த்து, அரசியலை கேலி கூத்தாக்கிய கட்சி பாஜக.. இடதிற்கு ஏற்றவாறு பேச வேண்டும் என்பதற்காக நடிகர் ரஜினிகாந்த பேசியுள்ளார். இதில் உள் நோக்கம் இருப்பதாக தெரியவில்லை, புத்தகம் வெளியீட்டு வெளிவில்லை அதை பற்றி பேசமால் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பற்றி மூத்த அமைச்சர் துரைமுருகன் பதில் கூறி இருக்கிறார்.

Tags: ADMK SELLUR RAJUBJP PRESIDENT ANNAMALAIஎடப்பாடி பழனிச்சாமிநடிகர் ரஜினிகாந்த்பாஜகபாஜக அண்ணாமலைமுன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை... மேலும் இரண்டு பேர் கைது..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.