Madhimugam Post

34 ஆண்டுகளில் 57 டிரான்ஸ்பர்கள்… விடைபெற்றது நேர்மை

ஹரியானா கேடரில் பிரபலமான மற்றும் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியாக கருதப்படும்  ஏப்ரல் 30ம் தேதி ஓய்வு பெற்றார். கடந்த 1991-ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான...

ஆதார்,பான், ரேஷன் கார்டு இருந்தா இந்தியரா? – பாஜக அரசு போடும் புது குண்டு

பஹால்காம் விவகாரத்தையடுத்து இந்தியாவில் இருந்து அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த வகையில், ஒடிசாவில் பாலசோர் மாவட்டத்தில் பதான்மஹால் என்ற கிராமத்தில் வசிக்கும் ரஜியா...

பெட்டிமுடி குவியை மறந்துட்டோமா? சினிமாவில் நடிக்கிறது!

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி இரவில் கேரள மாநிலம் மூணாறு அருகேயுள்ள பெட்டிமுடியில் தேயிலைத் தோட்டத்தில் பணி புரியும் தொழிலாளர்கள் இரவு உணவு...

பால் குடிக்குற பாப்பானு நினைச்சியா… எரிமலையாக வெடித்த 14 வயது பாலகன்… யார் இந்த சூர்யவன்ஷி ?

ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த...

அத்து மீறிய  ஆட்டோ ஓட்டுநர்…!! நீதிபதி  அதிரடி தீர்ப்பு..!!

அத்து மீறிய  ஆட்டோ ஓட்டுநர்...!! நீதிபதி  அதிரடி தீர்ப்பு..!!   வங்க தேசத்தை  சேர்ந்த  கல்லூரி  மாணவி  மற்றும்  அவரது  தோழி ஆகிய இருவரும் ரேபிடோ ஆப்...

பாகிஸ்தானை 4 நாடுகளாக உடைக்க திட்டம்… பெயர் என்ன தெரியுமா?

2025ம் ஆண்டு முடிவதற்குள் பாகிஸ்தான் என்ற ஒரு நாடே இருக்காது என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார். ஜார்ஹண்டில் ரயில்வேதுறை நிகழ்ச்சி ஒன்றில்...

டான், சோயப் அக்தர், சாமா யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை

பஹால்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் உலக அரங்கில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரான அசாசுதீன் ஓவைசி கடுமையாக...

ஐ.பி.எல்.லில் விளையாட பாகிஸ்தான் குடியுரிமையை துறக்கும் பந்துவீச்சாளர்

வரும் 2026ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாடுவேன்று என்று பாகிஸ்தான் வேகப்பபந்து வீச்சாளர் முகமது அமீர் கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மும்பை தீவிரவாத...

ஆயுதத்தை நம்பும் பாகிஸ்தானுக்கு , ஆயுதமில்லாத பதிலடி : சிந்து நதி தடைபட்டால் என்ன ஆகும்?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிர் இழந்தனர். இதை அடுத்து மத்திய அரசு இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி...

ஐ.ஏ.எஸ் ஆன இயக்குநர் தங்கர்பாச்சானின் பேத்தி

இயக்குநர் தங்கர் பச்சானின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பத்திரக்கோட்டை . இங்குதான் அவருடைய அண்ணன் செல்வராஜ் வசித்து வருகிறார். சொந்த ஊரில் அவர் விவசாய பணிகளை...

  • Trending
  • Comments
  • Latest

Trending News