Madhimugam Post

’’தான்தோன்றித் தனமாக பேசும் ஆளுநர்’’… கண்டனம் தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர்..!

‘நீட் ' விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என கொக்கரிக்கும் ஆளுநர் ஆர். என். ரவி வெளியேற்றப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பியுமான வைகோ...

இது என்ன புது டிவிஸ்ட்டா இருக்கு..? கோவில் அன்னதானம் தரணும்னா  சான்றிதழ் வாங்கணுமா..?

இது என்ன புது டிவிஸ்ட்டா இருக்கு..? கோவில் அன்னதானம் தரணும்னா  சான்றிதழ் வாங்கணுமா..?   பெருமாநல்லூரில் அமையப்பெற்றுள்ள அருள்மிகு கொண்டத்து காளியம்மன் கோயில் வாசலில் அக்கோயிலின் செயல்...

அரசியல் பாலகன் அண்ணாமலைக்கு நாவில் கொழுப்பா…? 

அரசியல் பாலகன் அண்ணாமலைக்கு நாவில் கொழுப்பா...?    நாவில் கொழுப்பு நல்லதல்ல... நடைபயணம் என்கிற பெயரால் ஒரு நாடகக் கூத்தை நடத்திக்கொண்டு இருக்கின்ற அரசியல் பாலகன்   த.நா.பா.ஜ.க....

அதிர்ச்சி… அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி..!

தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகஷே் பொய்யாமொழி, உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்..  லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து உடல் பரிசோதனைக்காக...

பொதுமக்களின் கவனத்திற்கு… இன்றைக்கு கொட்டி தீர்க்க போகும் கனமழை..!

 தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக பகுதிகளின்...

இதுக்கு ஒரு முடிவே இல்லையா..? மீண்டும் வேகமெடுக்கும் புது வகை கொரோனா..!

கொரோனா ஒமிக்ராவின் மாறுதல் எரிஸ் எனப்படும் வகை வேகமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. எரிஸ் அல்லது EG.5.1 என பெயரிடப்பட்ட புதிய கோவிட்...

மது குடிக்க பார்ட்னர் தேடிய நபர்.. மது போதயில் பார்ட்னருக்கு நேர்ந்த கொடூரம்..!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கீழ குமரேசபுரம் மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மகன் சரவணன் 48 இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார்...

மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முன் தற்கொலைக்கு முயற்சித்த பெண்..!! காரணமான கணவனின் குடும்பம்..!!

மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முன் தற்கொலைக்கு முயற்சித்த பெண்..!! காரணமான கணவனின் குடும்பம்..!! புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு கை குழந்தைகளுடன் பெண் விஷம்  குடித்து...

பொதுமக்கள் கவனத்திற்கு.. அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை கொட்டி தீர்க்க போகுதாம்..!

 தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுக்குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், மேற்கு...

கத்திரி வெயில் மீண்டும் ஆரம்பரமா..? இரண்டு நாட்களுக்கு மக்கள் கவனமாக இருக்கனும்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் வழக்கத்தை விட வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழ்நாடு  முழுவதும் கடும் வெயில்...

  • Trending
  • Comments
  • Latest

Trending News