செய்திகள்

திருப்பூரில் டிசம்பர் 12 ம் தேதி மனித சங்கிலி நடக்கப்போவதாக அறிவிப்பு…

திருப்பூரில் டிசம்பர் 12 ம் தேதி மனித சங்கிலி நடக்கப்போவதாக அறிவிப்பு... திருப்பூரில் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பாக டிசம்பர் 12 ம் தேதி...

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது…

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது... திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட...

மதுராந்தகத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்..

மதுராந்தகத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.. மதுராந்தகத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும்...

வேலூர் காட்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை…

வேலூர் காட்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை... வேலூர் காட்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி...

வேலூரில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கண்காட்சி நடைபெற்றது

வேலூரில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கண்காட்சி நடைபெற்றது வேலூரில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கனயவியல் துறை மற்றும் நீரிழிவு துறை சார்பில் கண்காட்சி நடைபெற்றது....

நாளை புயல் சின்னம் உருவாக வாய்ப்பு…

நாளை புயல் சின்னம் உருவாக வாய்ப்பு... வங்கக் கடலில் நாளை புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல்...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம்... தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை...

ஓடும் ரயிலில் சகோதரனை கொலை செய்த சகோதரன்…

ஓடும் ரயிலில் சகோதரனை கொலை செய்த சகோதரன்... திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் குடும்பத்தகராறு சகோதரனை கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர்...

அமலாக்கத்துறைக்கு எதிரான தமிழ்நாடு அரசு வழக்கு 27 -ஆம் தேதி விசாரணை!!  

அமலாக்கத்துறைக்கு எதிரான தமிழ்நாடு அரசு வழக்கு 27 -ஆம் தேதி விசாரணை!!   அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை 27 -ஆம் தேதி விசாரிக்கப்படும்...

தர்மபுரி செந்தில் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கராத்தே பெல்ட் டெஸ்ட் தேர்வில் 200 மாணவர்கள் தேர்ச்சி!!

தர்மபுரி செந்தில் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கராத்தே பெல்ட் டெஸ்ட் தேர்வில் 200 மாணவர்கள் தேர்ச்சி!! தர்மபுரி செந்தில் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கராத்தே பெல்ட் டெஸ்ட்...

  • Trending
  • Comments
  • Latest

Trending News