அரசியல்

சுயமரியாதையின் விடிவெள்ளி.. தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிய தலைமகன்… பிறந்த தினத்தை போற்றுவோம்..!

காங்கிரசின் கோட்டையாக இருந்த தமிழ்நாட்டின் சமூக அரசியல் போக்கினை மாற்றிய தமிழ்த்தாயின் தலைமகன் - சி என் அண்ணாதுரையின் 115வது பிறந்த தினம் இன்று மேட்டுக்குடியின் ஆதிக்கத்துள்ளான...

என் அம்மா ஜெயலலிதா.. என்னிடம் இருக்கும் ப்ரூப்.. கட்சியும் தொடங்கியாச்சு..!

எனது அம்மா ஜெயலலிதாவின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே புதிய கட்சி தொடங்கி தேர்தலில் ஈடுபட போவதாக ஜெ. ஜெயலட்சுமி  தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று...

என் சீக்ரெட் மட்டும் எடுத்தா… நீ கட்சியவே நடத்த முடியாது.. பகீரங்க எச்சரிக்கை விடுத்த வீரலட்சுமி..!

சீமான் கட்சியே நடத்த முடியாது என வீரலட்சுமி பகீரங்கமாக எச்சரித்துள்ளார். நாம் தமிழர் கட்சியினர் தனக்கு தொடர்ந்து தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல், ஆபாச கருத்துகளை அனுப்பி...

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் இந்திய கூட்டணி… பிண்ணனியில் இருக்கும் விஷயம் இது தான்…!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் குறிப்பிட்ட சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை புறக்கணிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற தோ்தலில் பாஜகவை எதிர்கொள்ளும் நோக்கில்...

நிபா வைரஸ் எதிரொலி.. களத்தில் இறங்கி ஆய்வு செய்த அமைச்சர் மா.சு..!

கோவை - கேரள எல்லைப் பகுதியில் நிபா வைரஸ் முன்னெச்சரிக்கையாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சி சமுதாய நலக் கூடத்தில் மருத்துவர்கள்...

மயிலாடுதுறையில் வெடித்த போராட்டம்..!

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில்...

சனாதனத்தை குறி வைக்கும் எதிர்க்கட்சியினர்.. மீண்டும் போர்க்கொடி தூக்கிய பிரதமர்..!

I.N.D.I.A கூட்டணி சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.   சமீபத்தில் மாநாட்டில் ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களை ஒடுக்கும் சனாதனத்தை...

”சமூகநீதி வரலாற்றில் புதிய மைல்கல்”… முதல்வரை புகழ்ந்து தள்ளிய மதுரை எம்.பி..!

சமூகநீதி வரலாற்றில் புதிய மைல்கல் முதல்வருக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பதவியேற்ற பிறகு அனைத்து ஜாதியினரும்...

இடஒதுக்கீடு தேவை… கனிமொழியிடம் முறையிட்ட மாணவிகள்..!

தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீட்டினை அரசுப்பள்ளியில் பயிலும் அத்தனை மாணவர்களுக்கும் வழங்க அரசாணை பிறப்பிக்கக்கோரி அரசுப்பள்ளி மாணவிகள் கனிமொழி எம்.பி-யிடம் கோரிக்கை...

  • Trending
  • Comments
  • Latest

Trending News