ஆன்மிகம்

பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு..!! அதிகாலையிலேயே அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!!

மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு அதிகாலையில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம்...

கோவில்களில் நாள்முழுவதும் அன்னதானம்…!! தொடங்கி வைத்த முதலமைச்சர்..!!

தமிழகத்தில் இருக்கும் மூன்று கோவில்களில் நாள்முழுவதும் அன்னதான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் அவருடன் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு...

சபரிமலை தரிசனதிற்கு நேரம் நீட்டிப்பு..!! பக்தர்கள் படையால் அறிவிப்பு..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனத்திற்காக கட்டுபடுத்த முடியாத அளவிற்கு பக்தர்கள் தினமும் குவிந்து வருகின்றனர். இதனால் ஐயப்பன் கோவிலின் தரிசன நேரத்தை நீடிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு...

காட்சியளித்த மகாதீபம்..!! லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..!!

இன்று மாலை 6 மணி அளவில் திருவண்ணாமலை கோவிலில் மஹாதீபம் ஏற்றப்பட்டது. இதனை கோவிலில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வருடந்தோறும் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு...

விளக்கு ஏற்றினால் 3 ஆண்டுகள் சிறை..!! பக்தர்களுக்கு எச்சரிக்கை..!!

கார்த்திகை மாதம் என்பதால் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தரிசனம் செய்ய சபரிமலைக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது....

விளக்கு ஏற்றினால் 3 ஆண்டுகள் சிறை..!! பக்தர்களுக்கு எச்சரிக்கை..!!

கார்த்திகை மாதம் என்பதால் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தரிசனம் செய்ய சபரிமலைக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது....

கார்த்திகை மாத அமாவாசை..!! அக்னி தீர்த்த கரையில் ஆயிரக் கணக்கான பக்தர்கள்..!!

கார்த்திகை மாத அமாவாசையை ராமேஸ்வரத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அங்கு பக்தர்கள் அக்னி தீர்த்த கரையில் புனித தீர்த்தம் ஆடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால்...

திருப்பதி ஏழுமலையானை காண செல்லும் பக்தர்களுக்கு..!! தேவஸ்தானம் புதிய அறிவிப்பு..!!

திருப்பதி பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. தற்போது திருப்பதி தேவஸ்தானம் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இலவச மற்றும் ரூ.300 டோக்கனுக்கு அனுமதி...

பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலையில் சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலையை வலம் வந்து பக்தர்கள் வழிபாடு செய்வது  வழக்கம் . இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கிரிவலம்...

ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்: பூஜை காண சபரிமலை செல்லும் பக்தர்கள்..!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் மாதம் 15ம் தேதி மாலை...

  • Trending
  • Comments
  • Latest

Trending News