Sunday, May 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

அம்பானியின் 14 கோடி கடனை தள்ளுபடி செய்த பாஜக..! நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த ராகுல்காந்தி குரல்..!

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் இந்தியாவின் முதுகெலும்பை மோடி உடைத்து விட்டார். பணமதிப்பிழப்பால் தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

by logeshwari
July 1, 2024

அம்பானியின் 14 கோடி கடனை தள்ளுபடி செய்த பாஜக..!  நாடாளுமன்றத்தில் ஓங்கி  ஒலித்த ராகுல்காந்தி  குரல்..!

 

 

 

 

அக்னிபாத் திட்டம் :

மக்களவையில் இன்று குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது.   அப்போது  பேசிய  எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “அக்னிபாத் திட்டத்தில்   இராணுவ   வீரர்   ஒருவர்  உயிரிழந்தால் அதை  வீரமரணமாக ஒன்றிய பாஜக அரசு   ஏற்க   மறுக்கிறது.

அக்னிபாத் திட்டம் என்பது ராணுவ வீரர்களுக்கான திட்டம் அல்ல, பிரதமர் மோடியின் மூளையில்  உதித்த திட்டம்.  அக்னிபாத்  திட்டத்தை  உருவாக்கியதே  மோடி  தான்.  அக்னிபாத் திட்டம்   ஒரு   “யூஸ் அன் த்ரோ”   போல   இருக்கிறது   என  ராகுல்  காந்தி  கூறினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய ராஜ்நாத் சிங், அவையில் தவறான தகவல்களை காங்கிரஸ் சொல்கிறது.. என குறிப்பிட்டார். மேலும் அக்னி வீரர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித்ஷா எதிர்ப்பு தெரிவித்தார்.

மணிப்பூர் கலவரம் :

அதனை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, மணிப்பூரில் உள்நாட்டு போர் நடந்து கொண்டு இருக்கிறது. ஆனாலும் பிரதமர் மணிப்பூர் செல்லாமல் இருக்கிறார். மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா..? பிரதமர் ஏன் அங்கு செல்லவில்லை..? என கேள்வி எழுப்பினார்.

ஒன்றிய அரசின் கொள்கைகளால் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை நீடித்து கொண்டே போகிறது. பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் பொறுத்தவரை மணிப்பூர் ஒரு மாநிலமே இல்லை. கடவுளுடன் நேரடி தொடர்பில் இருப்பதாக கூறியவர் மோடிதான்..

மும்பை விமான நிலையத்தை அதானிக்கு கொடு என கடவுள் சொன்ன மாதிரி அந்த வேலையை  செய்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் இந்தியாவின் முதுகெலும்பை மோடி உடைத்து விட்டார். பணமதிப்பிழப்பால் தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் ஒழிக்கப்பட்டதால் வேலைவாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள், குஜராத்தில் பாஜக படு தோல்வி அடையும்..

வியாபாரமான நீட் தேர்வு :

நீட்தேர்வு தமிழ்நாட்டில் வியாபார ரீதியாக நடத்தப்படுகிறது . நீட்தேர்வில் 22 சதவீதம் எடுத்தாலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. நீட் தேர்வு மூலம் பயிற்சி மையங்கள் கோடி கணக்கில்
சம்பாதிக்கிறார்கள். சொல்லப்போனால் பணக்காரர்களின் குழந்தைகளுக்காகவே நீட்தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.

நீட் குறித்து விவாதிக்கக் கோரினால் அரசு அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். நீட் முறைகேடு பற்றி குடியரசுத் தலைவரின் உரையில் எதுவும் இடம்பெறவில்லை. கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை நீட் வினாத்தாள் கசிந்துள்ளது.

வேளாண் திருத்த சட்டம் :

விவசாயிகள் விரும்பாத வேளாண் சட்டங்களை மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் ஓராண்டு போராட்டம் நடத்தினார்கள். போராடிய விவசாயிகளை பயங்கரவாதிகள் என பாஜக அரசு சொன்னது.

அதானி, அம்பானியிடம் இருந்து 14 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய தெரிஞ்ச பாஜக அரசிற்கு, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாதது ஏன்..? நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்க எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

சட்டப்பூர்வ உறுதியுடன் குறைந்தபட்ச ஆதாரவிலையை மத்திய அரசு தரவில்லை. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கியது தான் மத்திய அரசின் சாதனை ஆகும். நாட்டில் மருத்துவக்கல்வியை வியாபாரமாக்கி விட்டனர்,” என இவ்வாறே அவர் கூறினார்..

 

இதையும் படிங்க…

விசாரணை அமைப்பை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய அரசு..! ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சிகள்..!

– லோகேஸ்வரி.வெ

Tags: MP Rahul Gandhiஅக்னிபாத் திட்டம்காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்திநீட் தேர்வுநீட் தேர்வு முகமைமணிப்பூர் கலவரம்வேளாண் திருத்த சட்டம்
ADVERTISEMENT

Related Posts

Vice Chancellor appointment case to Supreme Court
அரசியல்

துணைவேந்தர்கள் நியமன வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற தமிழக அரசு மனு! – மே.26-ல் விசாரணை

Insta Fame Vaishnavi Joined DMK from TVK
அரசியல்

தவெக விலிருந்து திமுகவிற்கு தாவிய இன்ஸ்டா பிரபலம் கோவை வைஷ்ணவி!

Why is education funds not allocated to Tamil Nadu
அரசியல்

தமிழகத்துக்கு ஏன் நிதி ஒதுக்கவில்லை? – மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Next Post

நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்ற குடும்பம்... வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சோகம்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

18 ஆண்டுகளுக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்…அதையும் பறிக்க பார்த்த எமன்

பயணிகள் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா?- இண்டிகோவுக்கு அனுமதி மறுத்த பாக்.

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

Trending News

18 ஆண்டுகளுக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்…அதையும் பறிக்க பார்த்த எமன்

பயணிகள் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா?- இண்டிகோவுக்கு அனுமதி மறுத்த பாக்.

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.