Admin

Admin

பாகிஸ்தானை 4 நாடுகளாக உடைக்க திட்டம்… பெயர் என்ன தெரியுமா?

2025ம் ஆண்டு முடிவதற்குள் பாகிஸ்தான் என்ற ஒரு நாடே இருக்காது என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார். ஜார்ஹண்டில் ரயில்வேதுறை நிகழ்ச்சி ஒன்றில்...

மூட்டு வலிக்கு சிறுநீர் குடிக்கலாமா?- நடிகர் சொன்ன அதிர்ச்சித் தகவல்

நடிகர் பாரேஷ் ராவால் மூட்டு வலியில் இருந்து குணமடைய தினமும் காலையில் தனது சிறுநீரை குடித்து வந்ததாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக லல்லான்டாப் சேனேலுக்கு...

அமெரிக்கா : ஹோம்லேண்ட் பாதுகாப்பு துறை செயலரின் பேக்: சட்டவிரோத குடியேறியின் திருட்டு

  அமெரிக்காவில் உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் செயலாளரிடன் பேக்கை திருடிய சட்டவிரோதமாக குடியேறியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் உள் நாட்டு பாதுகாப்புத்துறை செயலாளராக கிறிஸ்டி நோயம் உள்ளார். இவரது...

சிறுமி, சிறுவனுக்கு பாலியல் தொல்லை…இளைஞர்களுக்கு புத்தி ஏன் இப்படி போகுது?

மதுரையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் 10 வயதுடைய சிறுமி ஸ்விகி நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்துள்ளார். பின்னர், உணவை ஸ்விகியின் ஊழியர் ஆண்டனி டேவிட்ராஜ்...

தேனி குஞ்சரம்மாள் மகளுக்கு சத்தமில்லாமல் உதவிய விஜயகாந்த்!

நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்தின் பெயரை வைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருபவர் நடிகர் மீசை ராஜேந்திரன். சமீபத்தில் மீசை ராஜேந்திரன் தேனி குஞ்சரம்மாள்...

டான், சோயப் அக்தர், சாமா யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை

பஹால்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் உலக அரங்கில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரான அசாசுதீன் ஓவைசி கடுமையாக...

‘பஹால்காம் தாக்குதலுக்கு வலதுசாரி அரசியலே காரணம் ‘- வக்ப் சட்ட திருத்த ஆர்ப்பாட்டத்தில் துரைவைகோ பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு வலதுசாரி அரசியல்வாதிகள் தான் காரணம். அத்தகைய வலதுசாரி அரசியலை என்றைக்கும் நான் எதிர்ப்பேன் என்று மதிமுக முதன்மைச்...

நாட்டை விட்டு ஓடி விட்டாரா பாகிஸ்தான் ராணுவ தளபதி? உண்மை என்ன?

ஜம்மு காஷ்மீரில் பஹால்கமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு டென்ஷன் எகிறியுள்ளது. எல்லை பகுதியிலும் இரு நாட்டு வீரர்களும் துப்பாக்கி சண்டையில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்....

‘ரேஷன் கார்டு, பான், ஆதார் எல்லாம் இருக்கு, நான் ஏன் பாகிஸ்தான் போகனும்?’- 72 வயது பெண் கேள்வி

ஜம்மு காஷ்மீரில் பஹால்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலையடுத்து, இந்தியாவிலுள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த வகையில், ஒடிசாவில் பாலசோர் மாவட்டத்தில் பதான்மஹால் என்ற...

காஷ்மீர் சம்பவம் : பிறந்த குழந்தையை பார்க்க வர முடியாமல் தவிக்கும் கேரளாவின் பாகிஸ்தான் மருமகன்

ஜம்மு காஷ்மீரின் பஹால்கம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் இந்த செயலால் பாகிஸ்தான் மக்கள் முதல் இந்தியாவின் தெற்கு எல்லையில்  பெண்...

Page 18 of 27 1 17 18 19 27
  • Trending
  • Comments
  • Latest

Trending News