இன்று மகத்தான மருத்துவர்கள் தினம்..!
மேற்கு வங்கம் மாநிலத்தில் 2 வது முதல்வராக இருந்தவர் “டாக்டர் பி.சி.ராய்“. இவர் மேற்கு வங்கத்தில் பல மருத்துவமனைகளை துவக்கி வைத்துள்ளார். இவர் பிறந்ததும் ஜூலை 1ம் தேதி இவர் இந்த உலகை விட்டு பிரிந்ததும் ஜூலை 1ம் தேதி.

மருத்துவம் மட்டுமின்றி அரசியல், கல்வி, சமூக ஆர்வளர் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணியாற்றி.., பலருக்கும் முன் மாதிரியாக இருந்தார். மருத்துவம் கூட இவர் இலவசமாக தான் பார்த்துள்ளார்.
இவரின் இந்த சிறப்புகளை போற்றும் விதமாக ஜூலை 1ம் தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகில் அனைத்து மருத்துவர்களின் சேவையை பாராட்டும் விதத்தில் இந்த நாள் ஐ.நா. சபையால் கொண்டு வரப்பட்டது..
மருத்துவர்கள் இல்லை என்றால் நம் நோய்களுக்கு தீர்வு கிடையாது.., என்றும் மற்றவர்களின் உயிரை காப்பாற்றுவதற்காக போராடும் மருத்துவர்களுக்கு.., “மதிமுகமின்” தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துக்கள்..
மேலும் இது போன்ற பல அறிவியல் தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்