Wednesday, June 11, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஏப்ரல் 18ல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த கூட்டம்… புலனாய்வு அமைப்புகள் கோட்டை விட்டதா?

by Admin
April 23, 2025

ஜம்மு காஷ்மீரில் ஆனந்நாக் மாவட்டம் பஹலம்பூரில் The Resistance Front என்ற தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் 27 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்த தீவிரவாத அமைப்பு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நீக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் The Resistance Front தீவிரவாத அமைப்பு உருவானது. ஷேக் ஷஜீத் குல் இந்த சுப்ரீம் காமெண்டராகவும் பஷீத் அகமது தார் என்பவர் தளபதியாகவும் செயல்பட்டு வருகின்றனர். ஷேக் ஷஜீத் குல் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரால் தொடங்கப்பட்ட The Resistance Front அமைப்புக்கும் இந்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

காஷ்மீரில் உள்ளுர் மக்கள், வெளிநாட்டு மக்களையு குறி வைத்து இந்த இயக்கம் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. காஷ்மீரில் நடந்து வரும் உள்கட்டமைப்பு வசதிகளையும் மாநிலத்தை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில், இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் தொடர்பில் உள்ளவர்கள்.

கடந்த ஏப்ரல் 18ம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் லஸ்கரி இ தொய்பா தீவிரவாத குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. அப்போது, ஏப்ரல் மாதத்தில் காஷ்மீர் ரத்தத்தில் குளிக்க வேண்டுமென்று சபதம் எடுத்துள்ளனர். இதையடுத்தே, காஷ்மீரில் கொடூரத் தாக்குதல் நடந்ததாக தெரிகிறது.

தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து, காஷ்மீரில் ராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்றிரவு பாரமுல்லா மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையில் இரு தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

Related Posts

இந்தியா

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

இந்தியா

வெளியே உர்…உர், உள்ளே கப்சிப்; உயிர்பயத்தால் நாயுடன் நட்பு பாராட்டிய புலி!

இந்தியா

5 ரூபாய் பார்லி பிஸ்கட் ரூ.2,400; எங்கே தெரியுமா?

Next Post

போர் விமானத்தை நகர்த்தும் பாகிஸ்தான் : தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் வரைபடம் வெளியீடு

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

ஐ.பி.எல் வெற்றி ஊர்வலத்தில் நடந்த சோகம் :மகனின் கல்லறை மீது கிடக்கும் தந்தை

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

வெளியே உர்…உர், உள்ளே கப்சிப்; உயிர்பயத்தால் நாயுடன் நட்பு பாராட்டிய புலி!

New Delhi, Jan 05 (ANI): People walk holding umbrellas amid light rain on a foggy winter morning, in New Delhi on Wednesday. (ANI Photo)

கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் மே மாதத்தில் அதிக மழை!

Trending News

ஐ.பி.எல் வெற்றி ஊர்வலத்தில் நடந்த சோகம் :மகனின் கல்லறை மீது கிடக்கும் தந்தை

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

வெளியே உர்…உர், உள்ளே கப்சிப்; உயிர்பயத்தால் நாயுடன் நட்பு பாராட்டிய புலி!

New Delhi, Jan 05 (ANI): People walk holding umbrellas amid light rain on a foggy winter morning, in New Delhi on Wednesday. (ANI Photo)

கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் மே மாதத்தில் அதிக மழை!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.