Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

திமுகவின் அசத்தல் வாக்குறுதி..!! பெட்ரோல் விலை 25 ரூபாய்..?

100 நாள் வேலையை 150 நாளாக மாற்று தினசரி ஊதியமாக 400  ரூபாயாக வழங்கப்படும், ஒரு லிட்டர் பெட்ரோல் 25 ரூபாய்  குறைக்கப்படும் என உறுதி அளித்தார்.

by logeshwari
April 16, 2024

திமுகவின் அசத்தல் வாக்குறுதி..!! பெட்ரோல் விலை 25 ரூபாய்..?

 

 

 

 

வேலூர் பிரச்சாரம் : 

வேலூர் மாவட்டம்  பேரணாம்பட்டு நகர ஒன்றிய பகுதிகளில் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கதிர்  ஆனந்த்  தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.  வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகர ஒன்றிய பகுதிகளான  கே.கே.நகர் மற்றும் 21 வார்டுகளில் திமுக நகர செயலாளர் ஆலியார் ஜூபேர் அஹ்மத் தலைமையிலும்  ஒன்றிய  பகுதிகளான

சாத்கர், பத்தலபல்லி, மசிகம், பாலூர்,உள்ளிட்ட பகுதிகளில் திமுக ஒன்றிய செயலாளர் ஜனார்த்தனன், டேவிட் தலைமையில் நேற்று தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கதிர் ஆனந்த் பேச்சு : 

அப்பொழுது  நகர ஒன்றிய பகுதிகளில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் வேட்பாளர் கதிர் ஆனந்த் பேசுகையில் கடந்த 10 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளதாகவும், அடுத்து மோடி ஆட்சி அமைந்தால் இன்னும் விலைவாசி கடுமையாக  உயரும் எனவும் இதனால் பொதுமக்கள் ஏற்கனவே பாதிபேர் கடன்காரர்களாக இருப்பதாகவும்.

மேலும் மூன்றாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்தால் பொதுமக்கள் கஜானா காலி ஆகிவிடும்  என்று  தேர்தல் பிரச்சாரம்  மேற்கொண்டார்.

மேலும்  பேரணாம்பட்டு பகுதியில் நீண்ட நாட்கள் கோரிக்கையான பத்தலப்பல்லி  அணையை விரைவாக கட்டி முடிக்கப்படும் என்றும் சமுதாயக் கூடங்கள் கட்டி தரப்படும் மேலும் பத்தலபல்லி ஆற்றில் தரைப்பாலம் அமைத்து தரப்படும் என கதிர் ஆனந்த் வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.இந்த பிரச்சாரத்திற்கு   இந்திய  கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டனர்.

மேலும் கதிர் ஆனந்தை ஆதரித்து பேரணாம்பட்டு பகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியின் மாநில தலைவர் காதர் மொகிதீன் சாஹிப் மாநில இளைஞர் அணி செயலாளர் தயுப் தலைமையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்துக்கு திமுக செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் வேலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜ மார்த்தாண்டன் வேலூர் மாவட்ட மனித நேய மக்கள்  கட்சியின் மாவட்ட செயலாளர் ஆலியார் சுல்தான் அஹ்மத் மற்றும் கட்சியின் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள்  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

ராணிப்பேட்டை வாக்கு சேகரிப்பு :

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர், தோப்பு, பெருமாள் கோவில், கருமாரி அம்மன் கோவில், பெரிய மலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் அவர்கள்  தீவிர  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது  திரளான  பெண்கள்  ஆரத்தி எடுத்து, மலர் தூவி,  பொன்னாடை போர்த்தி ஆலுயரம் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர்  கலைஞரைப் போல்  தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்கள்  சிறப்பான  திட்டங்களை செயல்படுத்தி  வருகிறார்.

திமுக  வாக்குறுதிகள்  :  

ஆட்சி  பொறுப்பேற்று  33 மாதத்தில் 33 ஆண்டுக்கான சாதனைகளை செய்துள்ளார். மகத்தான மகளிர் உரிமைத்தொகை   மகளிருக்கு பயன்படும் வகையில் இலவச பேருந்து வசதி, மாணவர்களுக்கு  பயன்படும்  வகையில் காலை சிற்றுண்டி திட்டம், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில்.

இல்லம் தேடி மருத்துவம், இல்லம் தேடியே கல்வி உள்ளிட்ட திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற சிறந்த திட்டங்கள் ஆகும்.

மேலும்   உதயசூரியன்  சின்னத்திற்கு  வாக்களித்து  பெருவாரியான  வாக்கு  வித்தியாசத்தில் வெற்றி  பெறச் செய்தால் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள ஏழை எளிய மக்களுக்கு ஒரு லட்சம்   வழங்கப்படும்.

100 நாள் வேலையை 150 நாளாக மாற்று தினசரி ஊதியமாக 400  ரூபாயாக வழங்கப்படும்,

ஒரு லிட்டர் பெட்ரோல் 25 ரூபாய்  குறைக்கப்படும் என உறுதி அளித்தார்.

தொடர்ந்து பேசிய சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் அவர்கள் ஜெகத்ரட்சகன் அவர்கள் யோக நரசிம்மர் சுவாமி திருக்கோவில் கோபுர‌  திருப்பணிக்கு  5 கிலோ தங்கம் வழங்கினார். ரோப்க்கார் கட்டுமான பணிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினார். மேலும் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்வார்  என உறுதி அளித்தார்.

Tags: #Election Campaign#LOKSABA ELECTION 2024#தேர்தல் பிரச்சாரம்#லோக்சபா தேர்தல்திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்வேலூர் திமுக கதிர் ஆனந்த்
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

இல்லத்தரசிகளுக்கு பயனுள்ள சமையல் குறிப்பு...!!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.