Thursday, July 17, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

பாஜகவில் சேரலனா இதான் நடக்கும்..!! பகீர் தகவலை வெளியிட்ட முக்கிய பிரமுகர்..!! பீதியில் இருக்கும் அவர்..?

இவர்கள் மட்டுமின்றி ஆம் ஆத்மீயின் முக்கிய பிரமுகர்களான சதா, துர்கேஷ் பதக் மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகிய நான்கு பேரை அவர்கள் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.

by logeshwari
April 2, 2024

பாஜகவில் சேரலனா இதான் நடக்கும்..!! பகீர் தகவலை வெளியிட்ட முக்கிய பிரமுகர்..!! பீதியில் இருக்கும் அவர்..?

 

 

டெல்லி  முதல்வர்   அரவிந்த்  கெஜ்ரிவால்  புதிய மதுபான  கொள்கை  விவகாரத்தில்  கடந்த மாதம் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருந்தாலும் அவரே முதல்வராகத் தொடர்வார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. கெஜ்ரிவால் சிறையில் இருந்து கொண்டே உத்தரவுகளைப் பிறப்பித்து வருவதாக   டெல்லி அமைச்சர் அதிஷி சில கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்:

அதாவது கெஜ்ரிவாலுக்கு பிறகு இப்போது அமலாக்கத் துறை தன்னை கைது செய்யத் திட்டம் போட்டு இருப்பதாகக் கூறிய அதிஷி, கூடவே சவுரப் பரத்வாஜ், துர்கேஷ் பதக் மற்றும் ராகவ் சதா ஆகிய ஆம் ஆத்மி தலைவர்களையும் அமலாக்கத் துறை கைது செய்யத் திட்டம் தீட்டி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசு கையில், “விரைவில் ஆம் ஆத்மீ கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டுகள் நடத்தப் போவதாகவும், நாங்கள் சிறைக்கு செல்லப்போவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்ததை தொடர்ந்து தற்போது ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களை பாஜக குறிவைத்து தாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாஜக கொடுத்த மிரட்டல் :

ஆம் ஆத்மீ பாஜகவில் இணைய வேண்டும் என பலமுறை கேட்டார்கள். ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம். அதனால் எங்களுக்கு இரண்டு ஆப்ஷன்கள் கொடுத்தார்கள். ஒன்று பாஜகவில் சேர்ந்து அரசியல் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்வது. இரண்டாவது பாஜகவிற்கு எதிராக செயல்பட்டால் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்வது.., அனைத்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களையும் சிறையில் அடைக்க பிரதமர் மோடியே முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் சிலர் எங்களுக்கு கால் செய்து தகவல் தெரிவித்தனர்.

அந்த 4 பேர் :

நாங்கள் அதை மறுத்துவிட்டோம். அதன் பின் சத்யேந்தர் ஜெயினை கைது செய்தார்கள், பிறகு மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் தொடங்கி இப்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரை கைது செய்துள்ளார்கள். இவர்கள் மட்டுமின்றி ஆம் ஆத்மீயின் முக்கிய பிரமுகர்களான சதா, துர்கேஷ் பதக் மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகிய நான்கு பேரை அவர்கள் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.

பாஜக செய்த சதி :

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பின் எங்கள் கட்சி சிதைந்துவிடும் என பாஜக நினைத்து கொண்டிருந்தது. ஆனால் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி போராட்டம் நடத்தியதால் பாஜக மிரண்டு போனது. அதன் காரணமாக அடுத்த கட்ட தலைவர்களைக் கைது செய்ய பாஜக மீண்டும் திட்டமிட்டுள்ளது.

பாஜகவின் திட்டபடியே ஆம் ஆத்மீ கட்சியின் வீடுகளில் ரெயிடு நடக்கும், எங்களை கைது செய்து விசாரணை என்ற பெயரில் சிறையில் அடைத்து சித்திரவதை செய்யலாம்.., ஆனால் இப்படி கொடூர செயலில் ஈடுபடும் பாஜகவின் மோடிக்கும் அவருக்கு ஆமாம் சாமி போடும் அண்ணாமலைக்கு தேர்தல் முடிவில் தெரியும்.

நாங்கள் பதிலடி கொடுக்க தேவையில்லை.., இந்திய மக்களே பதிலடி கொடுத்துவிடுவார்கள். பாஜக எங்களை மிரட்டிய ஆடியோக்களை வெளியிட்டு விடுவோமோ என்ற பீதியில் தான் அண்ணாமலை எங்களுக்கு பணத்தின் ஆசை மற்றும் பதவி ஆசை காட்டுகிறார்.

ஆம் ஆத்மீயின் திட்டம் :

ஆம் ஆத்மீயை, பாஜகவை போல பணத்தின் மீது ஆசை கொண்டவர்கள் என நினைத்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் கவலைப்பட மாட்டோம். எங்கள் கடைசி மூச்சு வரை அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நிற்போம். எங்களைச் சிறையில் தள்ளினால் புதிய நபர்கள் வந்து பொறுப்பேற்பார்கள்” என்றார்.

இந்த டெல்லி மதுபான கொள்கை விவகாரம் ஆம் ஆத்மிக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறிவிட்டது . கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை ஜாமீனில் வெளியே எடுக்கும் முயற்சியில் ஆம் ஆத்மி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Tags: #Aravind kejriwal Arrest#அரவிந்த் கெஜ்ரிவால் கைதுஅரவிந்த் கெஜ்ரிவால் வழக்குஆம் ஆத்மீ கட்சிடெல்லி அமைச்சர் அதிஷிமத்திய அமலாக்கத் துறை
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post
Man with a cell phone on the street after the accident

லைப்ல இந்த தவற மட்டுமே பண்ணவே பண்ணாதீங்க..!! அப்புறம் உங்களுக்கு இதே நிலைமை தான்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.