கிழவி வயதாகி விட்டது இப்போ திருமண அசையா அந்த நடிகைக்கு…!
கிழவி வயதாகி விட்டது இப்போ திருமண அசையா இந்த நடிகைக்கு..? ஏன் இவளோ நாள் அந்த ஆசை எல்லாம் வரலயாம் .
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் அட்ஜஸ்ட்மென்ட் செய்பவர்கள் நிறையபேர், ஆனால் சிலர் பணத்திற்காக அந்த செயலில் ஈடுபடுபவர்கள் இருக்கின்றனர். 90s காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் இந்த நடிகை, அப்போவே பலபேருகூட அட்ஜஸ்ட்மென்டில் இருந்தவர்.
ஒரு பொண்ண பார்த்தாலே சும்மா விடமாட்டாங்க இந்த சினிமா உலகில் அந்த பொன்னும் கொஞ்சம் இவங்க சொல்லுறத கேக்குற மாதிரி இருந்த சொல்லவா வேணும் அவங்களுக்கு டபுள் கொண்டாட்டமாக இருக்கும். மும்பையில் இருந்து மாடல் அழகிகள் எல்லாம் தமிழ் சினிமாவிற்கு வந்து கொண்டிருந்த கால கட்டம்.
அங்கிருந்து வந்த நடிகை தான் இவரும், தன்னுடைய முதல் படத்திலேயே புகழின் உச்சத்தை அடைந்த இந்த நடிகை தமிழ் சினிமாவில் பெரிய பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வந்தார். இவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றி படங்கள் என சொல்லலாம்.
கடைசியில் தலை உடன் சேர்ந்து நடித்த படமே கடைசி படமாகி விட்டது. பின்பு அரசியிலுக்கு சென்று அங்கும் ஒரு அலசல் செய்த நடிகை இப்பொது வரைக்கும் திருமணம் செய்யாமல் இருக்கின்றார். இந்த நடிகையின் தங்கையும் ஒரு பிரபல நடிகை தான். இன்று வரை நல்ல பெயருடன் இருந்து கொண்டு தான் இருக்கிறார்.
பேமஸ் நடிகரை கரம் பிடித்த நடிகைக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இப்படி இருக்க, 45 வயசாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க காரணம் என்ன வென்று பல நெட்டிசன்கள் எல்லாம் கிசுகிசு பரப்ப, இத்தனை நாட்கள் பலருடன் உறவில் இருந்ததுனால கல்யாணம் பண்ணிக்க யோசிச்சிருக்க மாட்டாங்க..? இப்போ அவங்க யாரும் இல்லை போல அதுனால தனக்கு என்று ஒரு துணை தேடுக்கின்றாரோ என்று பலரும் பேசிகிட்டு இருக்காங்க.
இதுக்கு மேல கல்யாணம் பண்ணி என்ன பண்ண போறாங்க ஏற்கவே பாட்டி ஆகி இருக்கும் இந்த நடிகைக்கு கல்யாணம் என்றும் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
– சரஸ்வதி