Wednesday, March 29, 2023
Madhimugam
Advertisement
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

ஓபிஎஸுக்கு கிடைத்த கிரீன் சிக்னல்; அப்செட்டில் எடப்பாடி!

சிவகங்கையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

March 10, 2023
OPS

RelatedPosts

மின்துறையை மிரட்டி பணிய வைத்த ஒன்றிய அரசு… உண்மையை உடைத்த செந்தில் பாலாஜி!

போட்டியின்றி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானார் எடப்பாடி பழனிசாமி!

எந்த மகளிருக்கு எல்லாம் மாதம் ரூ.1000 கிடைக்கும்? – முதல்வரே சொன்ன மகிழ்ச்சி செய்தி!

ADVERTISEMENT

சிவகங்கையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் அசோகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பின் 2017ஆம் ஆண்டு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக கட்சி வழிநடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை ரத்து செய்துவிட்டு அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிமுக கட்சியின் தலைமை குழப்பத்தினால் தற்போது நடைபெற்ற ஈரோடு தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால், அதிமுக சிவகங்கை மாவட்ட கட்சி உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் ஒன்றிணைந்து ஓ பன்னீர்செல்வம் தலைமையில் கட்சியில் இருக்கும் மோதல்களை தவிர்ப்பதற்காக சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நாளை மார்ச் 11ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து அனுமதி கோரி சிவகங்கை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை ஆர்ப்பாட்டம் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாடு அரசு தரப்பில், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், மனுதாரரிடம் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சிவகங்கை துணை காவல் கண்காணிப்பாளரிம் உறுதிமொழி பத்திரம் வழங்க உத்தரவிட்டு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

Tags: #admkEdappadi palanisamyMadurai High courtO Pannerselvamஅதிமுகஉயர் நீதிமன்ற மதுரைக்கிளைஎடப்பாடி பழனிசாமிஓ.பன்னீர்செல்வம்
ADVERTISEMENT
Previous Post

ஒரே வீட்டிற்குள் கும்பலாக குடியிருந்த பாம்புகள்; திண்டுக்கல்லில் பரபரப்பு!

Next Post

கோவையில் பரபரப்பு; வீட்டிற்குள் கஞ்சா செடி வளர்த்த பீகார் இளைஞர் கைது!

Kanimozhi

Kanimozhi

Related Posts

senthil balaji
அரசியல்

மின்துறையை மிரட்டி பணிய வைத்த ஒன்றிய அரசு… உண்மையை உடைத்த செந்தில் பாலாஜி!

edappadi-palanisamy-164983665916
அரசியல்

போட்டியின்றி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானார் எடப்பாடி பழனிசாமி!

CM MK Stalin
அரசியல்

எந்த மகளிருக்கு எல்லாம் மாதம் ரூ.1000 கிடைக்கும்? – முதல்வரே சொன்ன மகிழ்ச்சி செய்தி!

Rahul
அரசியல்

“மன்னிப்பு கேட்க நான் என்ன சாவர்க்கரா?… நான் காந்தி”… கர்ஜித்த ராகுல்!

Rahul
அரசியல்

தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்ட ராகுல் காந்தி; லாலு பிரசாத் பாவம் சும்மா விடுமா?

அரசியல்

ராகுல் காந்தியால் சர்ச்சையில் சிக்கிய குஷ்பு; தாறுமாறு வைரலாகும் ட்வீட்!

Next Post
arrest

கோவையில் பரபரப்பு; வீட்டிற்குள் கஞ்சா செடி வளர்த்த பீகார் இளைஞர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

வீட்டில் நீங்க எப்படி…?? அவரது ஸ்டைலில் பதிலளித்த தோனி : வைரலாகும் வீடியோ…!!

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை – பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்…!!

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

senthil balaji

மின்துறையை மிரட்டி பணிய வைத்த ஒன்றிய அரசு… உண்மையை உடைத்த செந்தில் பாலாஜி!

Dhoni

ரசிகர்களுக்காக தோனி செய்த காரியம் – தாறுமாறு வீடியோ!

edappadi-palanisamy-164983665916

போட்டியின்றி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானார் எடப்பாடி பழனிசாமி!

இன்னைக்கு தங்கம் வாங்க நல்ல சான்ஸ்!

Trending News

senthil balaji

மின்துறையை மிரட்டி பணிய வைத்த ஒன்றிய அரசு… உண்மையை உடைத்த செந்தில் பாலாஜி!

Dhoni

ரசிகர்களுக்காக தோனி செய்த காரியம் – தாறுமாறு வீடியோ!

edappadi-palanisamy-164983665916

போட்டியின்றி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானார் எடப்பாடி பழனிசாமி!

இன்னைக்கு தங்கம் வாங்க நல்ல சான்ஸ்!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • டிரெண்டிங்
  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • தொழில்நுட்பம்
  • ஆன்மிகம்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.