Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

முதலமைச்சர் ஸ்டாலின்  எடுத்த லிஸ்ட்..! அதிரடி ஆக்ஷ்னில் இறங்கிய  கமிஷனர்  அருண்..!!

கட்டப்பஞ்சாயத்து., கொலை  மிரட்டல்.,  போன்ற  சம்பவங்களில்   ஈடுபடும்  ரவுடிகளின்  பெயர்   லிஸ்ட்  எடுக்கப்பட்டு   அந்த   ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று ரெய்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

by logeshwari
September 23, 2024

முதலமைச்சர் ஸ்டாலின்  எடுத்த லிஸ்ட்..! அதிரடி ஆக்ஷ்னில் இறங்கிய  கமிஷனர்  அருண்..!!

 

 

 

 

தமிழகத்தில்  சட்டம்  ஒழுங்கு சீர்குலைந்து  கிடப்பதாக  பல  புகார்கள்  முன்  வைக்கப்பட்ட நிலையில்  அதனை  முற்றிலுமாக  ஒழிக்க  சென்னை  கமிஷனர்  அருண்  அதிரடி  ஆக்ஷனில்  இறங்கியுள்ளார்..

கமிஷனர் அருண்   சென்னையில்  ரவுடிசத்தை  முற்றிலுமாக  ஒழிப்பது  குறித்த  நடவடிக்கைகளை  மேற்கொண்டு  வரும்  நிலையில்  முதலமைச்சர்   ஸ்டாலின்   அதற்கு  க்ரீன்  சிக்னல்  கொடுத்துள்ளார்..  இதுகுறித்து கமிஷனர்  அருண்  கூறியதாவது  முதலில்  நான்   ரவுடிகளுக்கு  புரிகின்ற  பாஷையில்   பேசுவேன்,  அதை  அவர்கள்  கேட்டு   திருந்தவில்லை  என்றால்  போலிஸ்  கடமை   என்னவோ  நான்  அதை   செய்வேன் எனக்கூறினார்.

கடந்த   ஜூலை  5ம்  தேதி   சென்னை  பெரம்பூரில்  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்   கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.  அந்த  கொலை  வழக்கில்  பிரபல  ரவுடிகளான  பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட  20க்கும்  மேற்பட்ட  ரவுடிகளை  காவலர்கள்   கைது  செய்து  சிறையில்  அடைத்தனர்..

ஆம்ஸ்ட்ராங் கொலை: முக்கிய குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை;  அதிகாலையில் நடந்தது என்ன?! | BSP TN Chief Armstrong murder case rowdy  encountered by police in chennai ...

ரவுடி  திருவேங்கடம்:

அதில் திருவேங்கடம் என்ற  ரவுடி  துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்ட   இடத்தை காண்பிக்க  சென்ற  போது   காவலர்களை  தாக்கிவிட்டு  தப்பி  செல்ல முயன்ற போது  கடந்த ஜூலை மாதம்  காவல்துறையினரால்  என்கவுண்டரில்  சுடப்பட்டார்.,   இந்த  சம்பவம்  பல  ரவுடிகளிடையே   பீதியை  ஏற்படுத்தியது..

காக்கா தோப்பு பாலாஜி கொலை :

பல்வேறு  வழக்குகளில்   தேடப்பட்ட  ரவுடி  சம்பவ செந்தில், மற்றும்  காக்காதோப்பு பாலாஜி  சீசிங் ராஜா ஆகியோர்  தலைமறைவாக இருந்த  நிலையில்., அவர்களை  தேடும்  பணி  தீவிரமாக்கப்பட்டது    கடந்த  செப்டம்பர்  18ம் தேதி   அதிகொலை   தலைமறைவாக இருந்த  காக்கா தோப்பு  பாலாஜி  என்கவுண்டரில்  சுட்டு  கொலை  செய்யப்பட்டார்..

இந்த  சம்பவம்   சென்னையின் மற்ற  ரவுடிகளிடையே பீதியை  ஏற்படுத்தியது..  காக்கா தோப்பு பாலாஜி மீது 6 கொலை மற்றும் 17 கொலை முயற்சி உட்பட 59 வழக்குகள் நிலுவையில் இருந்தது  குறிப்பிடதக்கது.  கடந்த  3  ஆண்டுகளாக  போலீசில்  சிக்காமல்   தலைமறைவாக   இருந்த   காக்கா தோப்பு பாலாஜி  அரசியல்  பிரமுகர்   ஒருவரை  கொலை   செய்வதற்காக  ஆந்திராவில்   இருந்து  சென்னைக்கு   வந்துள்ளார்..

இந்த  தகவலை  அறிந்த  காவல்துறையினர்  ரவுடி  காக்கா  தோப்பு  பாலாஜியை  பிடிபதற்காக  சென்ற  போது.,  பாலாஜி  தான்  வைத்திருந்த  துப்பாகியால்   காவலர்களை   சுட முயன்ற  போது அந்த  குண்டு  காவலர்களின்  வாகனம்  மீது  பட்டது.,  அப்போது  காவலர்கள்  பாலாஜியை  சரண்  அடையும்  படி  கேட்டுள்ளனர்., ஆனால்  பாலாஜி  கத்தியால்  உதவி  ஆய்வாளர்கள்  கையை  வெட்டி  தப்பி   செல்ல  முயன்றுள்ளார் .. அப்போது  பாலாஜியை  காவலர்கள்  என்கவுண்டரில்   சுட்டுள்ளனர்..

மேலும்  ஆந்திராவில்  தலைமறைவாக  இருந்த  சீசிங் ராஜாவை   நேற்று கைது செய்து  சிறையில்  அடைத்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் தொடர்புடைய  முக்கிய   குற்றவாளிகள்   இரண்டு  பேரையும்    கமிஷனர்  அருண்  என்கவுண்டர்  செய்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

ரவுடி ஆல்வின் :

நாகர்கோவிலின் பிரபல ரவுடியான ஆல்வின் நேற்று முன்தினம் காவலர்களால் சுட்டு பிடிக்கப்பட்டார்., அதில் அவருக்கு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

ரவுடி ஆல்வின் மீது 3 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்கு., கட்டப்பஞ்சாயத்து., போதை பொருள் கடத்தல்., உட்பட 13 வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது..

அதிரடி ஆக்சனில்  இறங்கிய  அருண் :

சென்னையின்   புதிய  கமிஷனராக  அருண்   பதவியேற்றதில்   இருந்தே  ரவுடிசத்தை  ஒழிப்பதற்கான  அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.  அவர்  சொன்ன  படியே ரவுடிசத்தை  ஒழிப்பதற்காக   அதிரடி  ஆக்ஷனில்  இறங்கி உள்ளார்.

ரவுடிகளை   கண்காணிக்க  ஆணையர்  உத்தரவின்   படி  பொது மக்களுக்கு  இடையூறு  விளைவிக்கும்   ரவுடிகளை அப்போதே  கைது  செய்ய காவலர்கள்  தினமும் இருமுறை ரோந்து  பணியில் ஈடுபட்டு  வருகின்றனர்..  மற்றும்  சட்டம் ஒழுங்கு தொடர்புடைய 2 கூடுதல் காவல் ஆணையர்கள், 4 இணை ஆணையர்கள் உட்பட காவல் உயர் அதிகாரிகள்  ஆங்கங்கே  வாகன  தனிகையிலும்  நடமாடும்  போலிசாக  ரவுடிகளை  கண்காணிக்க  வேண்டுமென  சென்னை காவல் ஆணையர் அருண்  பிற  காவலர்களுக்கு  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதேபோல்   இந்த   பணியில்  ரவுடிகளுக்கு  அதரவாக    செயல்படும்  காவலர்கள்  மீது  சட்ட  ஒழுங்கு நடவடிக்கை  எடுக்கப்பட்டு   அவர்கள்  பணியிடை நீக்கம்  செய்யப்படுவார்கள்  என   ஆணையர்   அருண்  இவ்வாறே உத்தரவிட்டுள்ளார்..

முதலமைச்சர்   ஸ்டாலின்  எடுத்த  லிஸ்ட் :

அதனை  தொடர்ந்து  சில  உத்தரவுகளையும்  கமிஷ்னர்  அருண்  பிறப்பித்துள்ளார்.,  அதில்  அவர்  குறிப்பிட்டிருப்பதாவது  “பல்வேறு  வழக்குகளில்  அடிகடி   கைது  செய்யபடும்  ரவுடிகளின்  வீடுகளுக்கு  நேரடியாக  சென்று  ஆய்வு  நடத்த  வேண்டும்..

குறிப்பாக  கட்டப்பஞ்சாயத்து., கொலை  மிரட்டல்.,  போன்ற  சம்பவங்களில்   ஈடுபடும்  ரவுடிகளின்  பெயர்   லிஸ்ட்  எடுக்கப்பட்டு   அந்த   ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று ரெய்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே  சமயம்  தமிழ்நாட்டில்  சட்ட ஒழுங்கை  நிலைநாட்டாமல்  போனதற்கு  காரணமாக   இருந்த  அதிகாரிகளை  பணியிடை   மாற்றம்  செய்ய   முடிவு   செய்துள்ளோம்.,   அதிலும்  லஞ்சம்  வாங்கி  கொண்டு  ரவுடிகளுக்கு  ஆதரவாக  செயல்பட்ட   அதிகாரிகளை   பணி நீக்கம்  செய்யப்படுவார்கள்.   அவர்களின்  பெயரை  முதலமைச்சர்  ஸ்டாலின்  டிக்  அடித்து  ஒரு  லிஸ்ட்  கொடுத்துள்ளார்..

கடந்த  சில  மாதங்களில்  மட்டும்  5 பிரபல   ரவுடிகள்  சுட்டு  கொலை  செய்யப்பட்ட  சம்பவம்  ரவுடிகளிடையே   பீதியை  ஏற்படுத்தியுள்ளது..

Tags: #ARRESTED#Madhimugam#Madhimugam NewsCHENNAI POLICE COMMISSIONAR ARUNROWDY ENCOUNTERசென்னை காவல் ஆணையர் அருண்முதலமைச்சர் ஸ்டாலின்ரவுடி அஸ்வத்தாமன்ரவுடி காக்கா தோப்பு பாலாஜி படுகொலைரவுடி திருவெங்கடம்ரவுடிகள் என்கவுண்டர்
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

"ஒரே நாடு ஒரே தேர்தல்" அரசியல் சாசனத்திற்கு எதிரானது..!! எம்.பி துரைவைகோ கருத்து..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.