ADVERTISEMENT
ராணிப்பேட்டையில் ஓட்டுநரின் உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்தனர்!!!
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் விபத்தில் மூளைசாவடைந்த கார் ஓட்டுநரின் உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை ஆவரைக்கரை பிள்ளையார் கோயில் பகுதியை சேர்ந்தவர் ருத்திர கோட்டி. இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்து நேர்ந்துள்ளது, அதில் அவர் மூளைச்சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.