Thursday, June 26, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

கர்ப்பிணி பெண்களுக்கு துணை நிற்கும்; பெரியாச்சி அம்மன் வரலாறு

பெரியாச்சியம்மன், காளி அவதாரம் எடுத்து. ராஜாவை காலின் அடியில் போட்டு மிதிக்கிறார், தாக்க வந்த ராணியையும்  மடிமீது வைத்து குடலை உருவி மாலையாக அணிந்து கொள்கிறார். ஆனால் குழந்தையை மட்டும் எதுவும் செய்யாமல்,  ஒருக்கையில் குழந்தையை ஏந்திய படி நின்று கொண்டுள்ளார்.

by Admin
May 19, 2023

கர்ப்பிணி பெண்களுக்கு துணை நிற்கும்; பெரியாச்சி அம்மன் வரலாறு..!!

பார்வதி தேவியின் அம்சமும், காளிதேவியின் அவதாரமும் கொண்டவர்தான் பெரியாச்சி அம்மன்…,
பெரியாச்சி அம்மன், பெண்கள் கருவுற்றதிலிருந்தே அவர்களுக்கு சுக பிரசவம் அகும் வரை துணையாகவே இருப்பார்.
குழந்தை பிரந்த பின்பும் நோய்கள், தீய சக்திகள் அண்டாமளும் பார்த்துக்கொள்வார்.

முந்தைய காலங்களில் மருத்துவ மனைகள் கிடையாது.., அந்த சமயத்தில் வயதானவர்கள் தான் கற்பிணிகளுக்கு பிரசவம் பார்ப்பார்கள், கற்பிணி பெண்களின் வயிற்றில் எண்ணெய் ஊற்றி உருவி சுக பிரசவம் ஆவதர்க்கு அனைத்தையும் செய்யவார்கள்.., எனவே  அவர்களை ஆச்சி என்று அன்போடு அழைப்பார்கள்.

Rames Harikrishnasamy on Twitter: "The Power of Periyachi Amman ❤️ Read full story here: https://t.co/EEDXeLTQtO #photoshop https://t.co/S5885rkeCI" / Twitter

அண்டைய காலத்தில் பாண்டிய நாட்டை வல்ல ராஜா என்ற அரசர் ஆண்டு வந்துள்ளார்.., முனிவர்கள், ரிசிகள், மற்றும் மக்களை துன்புறுத்துவது கொடுமைகள் செய்வது போன்ற செயல்களை செய்து வந்துள்ளான். ராட்சர்களும் தீயசக்திகளும் அவன் கைப்பிடியில் இருந்ததால் அவனை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை..,

இந்த கொடுமைகளை கண்ட முனிவர், ராஜாவிற்கு சாபம் அளிக்கிறார், ராஜாவிற்கு குழந்தை பிறந்து அந்த குழந்தையின் உடல் பூமியை தொட்டுவிட்டால் ராஜாவும் அவன் தேசமும் அளிந்துவிடும் என்று சாபம் தருகிறார்…, குழந்தையின் உடல் பூமியை தொடவில்லை என்றால் ராஜாவை யாரும் எதுவும் செய்ய முடியாது.

நீண்ட நாட்களாக குழந்தையில்லாமல் இருந்த, ராஜாவின் மனைவியும் கருவுற.., சாபம் பளித்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார் ராஜா.  ராஜாவின் மனைவிக்கு பிரசவ வலி ஏற்ப்பட்டுள்ளது,  உடனே  மந்திரிகளை ஊருக்குள்ளே அனுப்பி ஆச்சிகள் யாரவது இருந்தாள் அழைத்துவரும் படி கட்டளையிடுகிறார்.

The Noble Stag | Panchatantra Stories I Moral Stories I Kids I Animated - YouTube

ராஜாவிற்கு பயந்து, ராஜாவின் மனைவிக்கு பிரசவம் பார்க்க யாரும் முன் வரவில்லை.., இந்த நேரத்தில் தான் காளிதேவியின் அவதாரமான பெரியாச்சியம்மன், வயதான ஆச்சியை போல தோற்றம் எடுக்கிறார்.

பிரசவம் பார்க்க யாரும் முன் வராததால்.., ராஜாவே ஊருக்குள் சென்று ஆச்சியை தேட தொடங்குகிறார்.
பெரியாச்சி அம்மனும் ராஜாவின் அருகே ஆச்சி தோற்றத்தில் வர.., அவரிடம் சென்று  ராஜா உதவி கேட்கிறார்.

பெரியாச்சி அம்மனும் நான் உதவுகிறேன் என்று சொல்லி ஒரு நிபந்தனை வைக்கிறார், நான் உதவ வேண்டும் என்றால், பிரசவம் பார்த்து முடித்த பின். நிறைய பொண்ணும் பொருளும் எனக்கு, நீங்கள் தர வேண்டும் என்று கேட்க, ராஜாவும் அதற்கு சம்மதிக்கிறார்..,

310+ Indian Old Women Illustrations, Royalty-Free Vector Graphics & Clip Art - iStock | 2 indian old women

பின் அரண்மனைக்கு சென்று, ராணிக்கு பிரசவம் பார்க்க,  ஆண் குழந்தை பிறக்கிறது.  ஒரு நாள் முழுவதும் குழந்தையை பெரியாச்சி அம்மன் தன் மடிமீதே வைத்து கொண்டுள்ளார். ஒரு நாளை கடந்தும் ராஜாவிற்கு எதுவும் ஆகாததால் குழந்தையின் அருகே சென்றுள்ளார்.

பெரியாச்சி அம்மன்:  ராஜா உங்கள் மனைவிக்கு பிரசவம் பார்த்தால் பொண்ணும் பொருளும் தருகிறேன் என்று தானே கூறினீர்கள்,
ராஜா : அதான் குழந்தை பிறந்துவிட்டதே இனி ஏன், நான் உனக்கு பொண்ணும் பொருளும் தர வேண்டும். ஒழுங்காய் ஓடிவிடு, இல்லையே உன்னை கொன்றுவிடுவேன் என்று கூற.., ராஜாவின் மனைவியும் செய்த உதவியை மறந்து பெரியாச்சி அம்மாவை தாக்குகிறார்.

ஆத்திரமடைந்த பெரியாச்சியம்மன், காளி அவதாரம் எடுத்து. ராஜாவை காலின் அடியில் போட்டு மிதிக்கிறார், தாக்க வந்த ராணியையும்  மடிமீது வைத்து குடலை உருவி மாலையாக அணிந்து கொள்கிறார். ஆனால் குழந்தையை மட்டும் எதுவும் செய்யாமல்,  ஒருக்கையில் குழந்தையை ஏந்திய படி நின்று கொண்டுள்ளார்.

ஸ்ரீ பெரியாச்சி அம்மன் | kchidambara

சத்தம் கேட்டு பாண்டிய நாட்டு மக்கள் அரண்மனைக்கு வர, ஆக்ரோஷமாய் நிற்கும் காளி அம்மனை பார்த்து, அம்மனின் கோபத்தை தனித்து, இனி நாங்கள், உங்களை  தெய்வமாக வணங்குகிறோம். எங்களின் குல தெய்வமாக நீங்கள் இருங்கள் என்று வேண்டுகோள் வைக்கின்றனர்.

அன்று முதல் இன்று வரை.., கர்ப்பிணி பெண்கள் பெரியாச்சி அம்மனை வணங்கினால் சுக பிரசவம் ஆகும் என்பது உண்மை.

 

மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..

-வெ.லோகேஸ்வரி

Tags: Peritachi Ammanஆன்மீக தகவல்கள்பெரியாச்சி அம்மன்
ADVERTISEMENT

Related Posts

ஆன்மிகம்

மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா..! “சுந்தரேசுவரரை கரம் பிடித்தார்  மீனாட்சி அம்மன்..”

ஆன்மிகம்

“கண்ணுடைய  நாயகி  அம்மன்” ஆயிரம் கண்ணுடையாள்..!  கண்ணாத்தாள் வரலாறு…!!  

ஆன்மிகம்

12 வயதில் வந்த காதல்… போப் பிரான்சிஸ் பாதிரியார் ஆன பின்னணி?

Next Post

சரும பராமரிப்பில் அன்னாசி..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.